Monday, October 11

சிரிப்போ... சிரிப்பு...





சிஷ்யன்: என்ன குருவே asp.net புத்தகத்தை கையில் வைத்து இருக்கிங்க 

சாமியார் : என்ன பண்றது வர வர நிறைய ஐ.டி. ஆளுங்க நம்ம ஆசிரமத்துக்கு வர ஆரம்பிச்சுடாங்க அவங்க லாங்குவேஜ்லயே பேசினாத்தானே காரியம் ஆகும் 

சிஷ்யன் : ஆனந்தப் பரவச நிலையைப் பற்றி விளக்கிட்டு இருந்த குரு ஏன் அரை மணி நேரமா அண்ணாந்து இருக்காரே? நேத்து நைட் அடிச்ச சரக்கோட ஹேங் ஓவர் இன்னும் தீரலையோ..

சாமியார் : அந்த பெப்பர் போட்டு வைத்து இருக்கும் தீர்த்தம் எடுத்து கொண்டு வா...

சாமியார் : சிஷ்யா... ஆசிரமத்துக்கு வர்ற பக்தர்கள் கிட்ட அவங்க பர்ஸையெல்லாம் என் கண்ணுக்கு மறைவா உள்ளே வைக்க சொல்லு பழைய தொழில் ஞாபகத்துல கை தன்னாலே போகுது.


 சாமியார் : சிஷ்யா...என்ன காலை இரவும் பக்தர்கள் வருவதே இல்லை..ஏன்  

சிஷ்யன் : குருவே மக்கள் எல்லாம் டிவி சீரியல் பார்க்கிறார்கள்...எதாவது செய்தால் தான் நாம் ஆசிரமத்துக்கு கூட்டம் வரும்...

சாமியார் : நமது   ஆசிரமத்திற்கு உடனே நான்கு டிவி வாங்குங்கள் இலவசமாக கொடுத்தாலும் கேமரா வாங்கி விடாதீர்கள்...

சிஷ்யன் : குருவே நடிகர் விஜய் உங்களை பார்க்க வந்து இருக்கிறார்...

சாமியார் : சிஷ்யா அவரிடம் போய் சொல் நான் சாமியாரே இல்லை என்று..

சிஷ்யன் : குருவே அவர் நடிகரே இல்லை என்று சொல்கிறார்
சாமியார் எங்கு போனார் என்று சிஷ்யர்கள் தேடி கொண்டு இருக்கின்றனர்கள்   
   
................................................................................................................

நான் சொல்ற ஜோக் எல்லாம் நான் எழுதினேன் என்று தப்பா நினைக்காதீங்க நான் படித்த ஜோக்.சிலவற்றை சொல்லி இருக்கேன் நானும் எழுதி இருக்கேன் நம்புங்க... சாமியார் ஜோக் படித்தும் சிரிப்பு வர வில்லை என்றால் இதோ சில கடி ஜோக் சொல்றேன் அதுல சிரிப்பு வருதான் பாருங்க கடி ஜோக்கில் சிரிப்பு வரவில்லை என்றால் இவன் இப்படி பதிவு போட்டு கொல்றானே என்று சுவற்றில் போய் முட்டி கொள்ளுங்கள்...

அப்பா அடிச்சா வலிக்கும்...
போலீஸ் அடிச்சா வலிக்கும்...
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
.............................................................


நண்பர் 1 : என்னடா இன்னைக்கு ஒரே சந்தோசமா இருக்கே 

நண்பர் 2 : நேத்து எங்க வீட்டில் திருட்டு போய் விட்டது 

நண்பர் 1 : என்னடா சொல்றே இதுக்கு நீ கவலையா தானே இருக்கணும் 

நண்பர் 2 : அந்த திருடன் போகும் போது என் மனைவியை ரெண்டு அடி அடிச்சான் அதான் சந்தோசம்

..........................................................................................................................................................

நோயாளி : டாக்டர் பல் ஆடுது 
டாக்டர் : வாங்க வாங்க மானாட மயிலாட ஆடுறதுக்கு சேர்த்து விடுகிறேன் 

...........................................................................................................................

மக்கள் :என்ன விஜய் ஜோக் சொல்லனுமா அமைதியா இருங்க சொல்றேன்

விஜய் : நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட...
மக்கள் : டேய், நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல...



92 comments:

இளங்கோ said...

//அவங்க லாங்குவேஜ்லயே பேசினாத்தானே காரியம் ஆகும்//
:)

கவி அழகன் said...

ha ha ha realy Supperb Keep it up

இம்சைஅரசன் பாபு.. said...

முதல் ஜிலேபி என்னக்கு தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the 1st

செல்வா said...

//நேத்து நைட் அடிச்ச சரக்கோட ஹேங் ஓவர் இன்னும் தீரலையோ..
//
அட அட ., அது சரி ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

ஜிலேபி போச்சே

dheva said...

//மக்கள் :என்ன விஜய் ஜோக் சொல்லனுமா அமைதியா இருங்க சொல்றேன்


விஜய் : நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட...
மக்கள் : டேய், நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல...//

ROFL!!!

அருண் பிரசாத் said...

//போலீஸ் அடிச்சா வலிக்கும்...//
சிரிப்பு போலிஸ் அடிக்க மாட்டாரு, ஆனா நல்லா கடிப்பாரு

//ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?//
சைட் அடிச்கிற பொன்னோட அண்ணன் அடிப்பான், அப்ப வலிக்கும்

dheva said...

//நேத்து எங்க வீட்டில் திருட்டு போய் விட்டது //

இம்சை...இது என்ன அண்ணன் கிட்ட சொல்லம கொள்ளாம வேலைய காட்டிடியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போஸ்ட் ஆபீஸ்:

ஒருத்தர்: சார் நாலு ரூபாய் ஸ்டாம்ப் இருக்குதா?
போஸ்ட் மாஸ்டர்: இல்லை ஒரு ரூபாய் ஸ்டாம்ப், ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் தான் இருக்கு.
ஒருத்தர்: சரி கொடுங்க.

அந்த ஆள் அந்த ஸ்டாம்ப் வாங்கி 5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி -(minus ) போட்டு ஒரு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிடார். 5-1=4 தான...

இம்சைஅரசன் பாபு.. said...

//me the 1st //
நானே ஜிலேபி போச்சு ன்னு வருத்ததுல இருக்கேன் எனக்கு பிறகு வந்து me the 1st பிச்சுபுடுவேன் பிச்சு

dheva said...

//ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?//

வலிக்கவே வலிக்காது... ஆன உயிரு போயிடும்....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//dheva சொன்னது…

//நேத்து எங்க வீட்டில் திருட்டு போய் விட்டது //

இம்சை...இது என்ன அண்ணன் கிட்ட சொல்லம கொள்ளாம வேலைய காட்டிடியா?
//

உங்களுக்கு கமிசன் கொடுக்கலியா?

dheva said...

//சிஷ்யன் : குருவே அவர் நடிகரே இல்லை என்று சொல்கிறார்
சாமியார் எங்கு போனார் என்று சிஷ்யர்கள் தேடி கொண்டு இருக்கின்றனர்கள் //

நீ மனுசனே இல்ல தெய்வம்.. கழுத்துல ரத்தம் வருதா பாரு...!

dheva said...

//உங்களுக்கு கமிசன் கொடுக்கலியா? //

பத்தியா ரெண்டு படுவாக்களும் விளையாண்டுட்டு என்கிட்ட நடிக்கிறத...!

இம்சைஅரசன் பாபு.. said...

//இம்சை...இது என்ன அண்ணன் கிட்ட சொல்லம கொள்ளாம வேலைய காட்டிடியா? //

மீ பாவம் தேவாஅண்ணா............நோ ........நான் இல்லை .............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?//
சைட் அடிச்கிற பொன்னோட அண்ணன் அடிப்பான், அப்ப வலிக்கும் //

@ arun

அனுபவம் பேசுகிறதோ?

மங்குனி அமைச்சர் said...

நினைக்காதீங்க நான் படித்த ஜோக்.சிலவற்றை சொல்லி இருக்கேன் நானும் எழுதி இருக்கேன் நம்புங்க... ////
சத்தியமா நம்பிட்டோம்

மங்குனி அமைச்சர் said...

///சாமியார் ஜோக் படித்தும் சிரிப்பு வர வில்லை என்றால்///

இதுல உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

மங்குனி அமைச்சர் said...

ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?////

இது கேள்வி

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?//
சைட் அடிச்கிற பொன்னோட அண்ணன் அடிப்பான், அப்ப வலிக்கும் //

@ arun

அனுபவம் பேசுகிறதோ?//

எலேய் ரமேஷு அவரு அடி வங்கி கல்யாணம் முடிச்சாச்சு.........
நீ டெய்லி அடி வந்குறியே அதுலே இருந்து தப்பிச்சிகொன்னு சொன்ன .................
என்ன பேசிட்டு இருக்க ராஸ்கல் ...........

மங்குனி அமைச்சர் said...

நோயாளி : டாக்டர் பல் ஆடுது
டாக்டர் : வாங்க வாங்க மானாட மயிலாட ஆடுறதுக்கு சேர்த்து விடுகிறேன் /////

யாருய்யா இந்த குயந்த புள்ள , புடிச்சு ஸ்கூலுக்கு அனுப்புங்கப்பா , பிளாக்குல வந்த இம்சை பண்ணுது

சௌந்தர் said...

dheva சொன்னது…
//சிஷ்யன் : குருவே அவர் நடிகரே இல்லை என்று சொல்கிறார்
சாமியார் எங்கு போனார் என்று சிஷ்யர்கள் தேடி கொண்டு இருக்கின்றனர்கள் //

நீ மனுசனே இல்ல தெய்வம்.. கழுத்துல ரத்தம் வருதா பாரு...!/////

@@@@தேவா
அண்ணா எங்க நல்லா.... காட்டுங்க ரத்தம் வருதா பார்கிறேன்

செல்வா said...

//குருவே அவர் நடிகரே இல்லை என்று சொல்கிறார்
சாமியார் எங்கு போனார் என்று சிஷ்யர்கள் தேடி கொண்டு இருக்கின்றனர்கள்
//
விஜய் பத்தி எழுதலேன்னா உங்களுக்கு பொழுதே போகாதா ..?

dheva said...

ஏண்ட மனுசன் பண்ற கூத்துக்கு நாய்குட்டி தொங்குற மாதிரி போட்டோ போட்டு இருக்க..

நம்ம இம்சை, நீ, அருணு, டெரரு, எல்லாம் தொங்குற மாதிரி போட்டோ ஏதும் இல்லையா?

செல்வா said...

// இவன் இப்படி பதிவு போட்டு கொல்றானே என்று சுவற்றில் போய் முட்டி கொள்ளுங்கள்...//

சுவரே இல்லைனா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் ரமேஷு அவரு அடி வங்கி கல்யாணம் முடிச்சாச்சு.........
நீ டெய்லி அடி வந்குறியே அதுலே இருந்து தப்பிச்சிகொன்னு சொன்ன .................
என்ன பேசிட்டு இருக்க ராஸ்கல் ...........//

என்னை அடிக்க ஒருத்தன் பிறந்து வரணும். யாராச்சும் வந்தா......


அப்படியே எஸ்கேப்பு ஆயிடுவேன்...

அருண் பிரசாத் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

////ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?//
சைட் அடிச்கிற பொன்னோட அண்ணன் அடிப்பான், அப்ப வலிக்கும் //

@ arun

அனுபவம் பேசுகிறதோ?//
அட ஆமா ரமெஷ், நான் அந்த பொண்ணோட அண்ணன்கிட்ட தான் அடி வாங்கினேன், ஆனா நீங்க அந்த பொண்னோட__________ ஆல அடிவாங்குனத இங்க சொல்லிடாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ப.செல்வக்குமார் சொன்னது…

// இவன் இப்படி பதிவு போட்டு கொல்றானே என்று சுவற்றில் போய் முட்டி கொள்ளுங்கள்...//

சுவரே இல்லைனா ..?//

குட்டிசுவரு சௌந்தர் மீது முட்டிக் கொள்ளவும்...

dheva said...

//விஜய் பத்தி எழுதலேன்னா உங்களுக்கு பொழுதே போகாதா ..? //

பொழுது போகாதுப்பா... ஹீரோவ ஹீரோவா ஏத்துக்கலாம்....ஹீரோ மாதிரி நடிக்க முயற்சி பண்றான் பாரு அவன ஒத்துக்க முடியாது...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.. கொஞ்சம் சீரியஸா பேசிட்டனா.. இது சிரிப்போ சிரிப்பு...சிரிப்பா சிரிக்கட்டும்..!

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் சொன்னது…
// இவன் இப்படி பதிவு போட்டு கொல்றானே என்று சுவற்றில் போய் முட்டி கொள்ளுங்கள்...//

சுவரே இல்லைனா ..?///

@@@செல்வா
செல்வாவின் தினம் ஒரு மொக்கை படிங்க அது போதும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் சொன்னது…

அனுபவம் பேசுகிறதோ?//
அட ஆமா ரமெஷ், நான் அந்த பொண்ணோட அண்ணன்கிட்ட தான் அடி வாங்கினேன், ஆனா நீங்க அந்த பொண்னோட__________ ஆல அடிவாங்குனத இங்க சொல்லிடாதீங்க//

பொண்ணோட அன்பால அடிவாங்கினததான சொல்றீங்க?

இம்சைஅரசன் பாபு.. said...

நம்ம இம்சை, நீ, அருணு, டெரரு, எல்லாம் தொங்குற மாதிரி போட்டோ ஏதும் இல்லையா?//
ஏன் .................
இந்த கொலை வெறி .............ஏற்கனவே terror நேத்துல இருந்து காணலை.............அவர் blog அ ஏலம் போடா ரமேஷும் ,நானும் ரெடி பணித்து இருக்கோம் ...........

dheva said...

//என்னை அடிக்க ஒருத்தன் பிறந்து வரணும். யாராச்சும் வந்தா......
//

ரமேசு.. @ உன்னைய அடிக்க ஒருத்த பொறக்கலையாம் உன்னைய கடிக்கதான் ஒரு நாய் பொறந்து இருக்காம்..பக்கத்து தெருவில...

dheva said...

டெரரு..@ ஆபிஸ்ல சிரிப்பா சிரிச்சுட்டு இருக்க்கப்புல.. அட பிஸிப்பா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//dheva சொன்னது…

//என்னை அடிக்க ஒருத்தன் பிறந்து வரணும். யாராச்சும் வந்தா......
//

ரமேசு.. @ உன்னைய அடிக்க ஒருத்த பொறக்கலையாம் உன்னைய கடிக்கதான் ஒரு நாய் பொறந்து இருக்காம்..பக்கத்து தெருவில...
//

இம்சை நீ பக்கத்து தெருவுலையா இருக்க. தேவா அண்ணன் சொன்னாரு...

dheva said...

//இம்சை நீ பக்கத்து தெருவுலையா இருக்க. தேவா அண்ணன் சொன்னாரு...//

ROFL !!!!

இம்சைஅரசன் பாபு.. said...

////இம்சை நீ பக்கத்து தெருவுலையா இருக்க. தேவா அண்ணன் சொன்னாரு... //
நீ கடி பட மாட்ட டா.........
ஆனா மிதி பட்டு தான் .........தீர்வேன் ஒத்த கள்ள நிக்கிற ............விதி வலியது ...............

செல்வா said...

//செல்வாவின் தினம் ஒரு மொக்கை படிங்க அது போதும்//

ஒரு ஊர்ல ஒரு சாமியார் இருந்தாராம் .,
அப்ப ஒரு காக்காய் வந்துச்சாம் ,
அது வந்து தண்ணி குடிசிதுதாம் ..
இதனால கடல்ல அலை வந்துச்சாம் .. அப்புறம் குரங்கிலிருந்து மனிசன் வந்தானாம் .. இதனால இரண்டாம் உலகப்போர் வந்துச்சாம் .. அப்புறம் எறும்பு வந்து பல்லு விளக்குச்சாம்.. இதனால காம்ப்ளான் விளம்பரம் போட்டாங்களாம் .. கோவில்ல மணி அடிசுசாம் .. அதனால ஒரு குருவி வந்து சூரியன முளுங்கிடுட்சாம்.. அதனால செல்வா மொக்க போட ஆரம்பிச்சானாம் .. !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

////இம்சை நீ பக்கத்து தெருவுலையா இருக்க. தேவா அண்ணன் சொன்னாரு... //
நீ கடி பட மாட்ட டா.........
ஆனா மிதி பட்டு தான் .........தீர்வேன் ஒத்த கள்ள நிக்கிற ............விதி வலியது ...............//

தயவு செய்து இதை தமிழில் சொல்லவும்..

dheva said...

மக்கள சிரிக்க வைக்கிறதே தன்னுடைய ஒரே லட்சியமா நினைச்சு இந்த ஒரு பெரிய சிறப்பான ஒரு காரியம் செஞ்ச தம்பி செளந்தர்....

எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு...கும்மியடிக்க வரமா...சைடுல வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி கட்டிகிட்டு...கையையும் அப்படியே குறுக்க கட்டிகிட்டு...

அமைதியா நின்னு வேடிக்கை பாக்குறான் பாருங்க...

நீ பெரிய ஆளு ராஜா.. ! உன் சேவை.. ப்ளாக் உலகுக்குத் தேவை...!

dheva said...

இம்சை..@ ஒத்த கால்ல நிக்கிறேன்ன்னு சொல்லத் தெரியாம ஒத்த கள்ளனு சொல்லி நீ களவாணின்னு ஒத்துக்கிட்டியே அப்பு....

உன்னை அடிக்க எதுக்கு அடுத்த ஆளு.. நீயே போதும்...! முதல்ல உன்கிட்ட இருந்து உன்னைய நீ காப்பத்திக்க..அது ரொம்ப முக்கியம்...ஆமா!

இம்சைஅரசன் பாபு.. said...

@தேவா .

ஆமா அட்ரஸ் இது தான்
தேவா அண்ணா (பக்கத்து வீடு ).
குறுக்கு சந்து ,
6 .விவேகனந்தர் தெரு ,
ஷார்ஜா மெயின் ரோடு ,
ஷார்ஜா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//dheva சொன்னது…

மக்கள சிரிக்க வைக்கிறதே தன்னுடைய ஒரே லட்சியமா நினைச்சு இந்த ஒரு பெரிய சிறப்பான ஒரு காரியம் செஞ்ச தம்பி செளந்தர்....

எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு...கும்மியடிக்க வரமா...சைடுல வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி கட்டிகிட்டு...கையையும் அப்படியே குறுக்க கட்டிகிட்டு...

அமைதியா நின்னு வேடிக்கை பாக்குறான் பாருங்க...

நீ பெரிய ஆளு ராஜா.. ! உன் சேவை.. ப்ளாக் உலகுக்குத் தேவை...!
///

அது ஒண்ணுமில்லை. மேல உள்ள போட்டோவுல எத்தனாவது ஆளா தொங்கிகிட்டு இருக்கோம்னு தேடிகிட்டு இருக்கான். கண்டு பிடிச்சதும் வந்துடுவான்.

சௌந்தர் said...

dheva சொன்னது…
இம்சை..@ ஒத்த கால்ல நிக்கிறேன்ன்னு சொல்லத் தெரியாம ஒத்த கள்ளனு சொல்லி நீ களவாணின்னு ஒத்துக்கிட்டியே அப்பு...////

@@@ தேவா
சரி சரி இதை எல்லாம் வெளியே சொல்லாதிங்க தேவா அண்ணா

dheva said...

இம்சை...@

எதுக்கு அட்ரஸ் எல்லாம் குடுக்குற...

கூப்புடுற எடத்துல போய் ஆட்டத்த போடப் போறோம்.. ! செட்டுக்கு காசு வந்து சேந்த சரி...

அட.. நம்ம கரகாட்ட குரூப்பதான் சொல்றேன்....!

செல்வா said...

50

dheva said...

//அட....எவ்வளவோ நல்ல போஸ்ட் இருக்கு இங்க வந்து என்ன கும்மின்னு கேக்குறான் //இம்சை...

டேய் தம்பி இது போஸ்ட்டுனு யாரு சொன்னா.. இது செளந்தர் வீட்டு திண்ணை.. சும்மா பேசி சிரிச்சுட்டு போய்கிட்டே இருப்போம்...!

செல்வா said...

50

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அது ஒண்ணுமில்லை. மேல உள்ள போட்டோவுல எத்தனாவது ஆளா தொங்கிகிட்டு இருக்கோம்னு தேடிகிட்டு இருக்கான். கண்டு பிடிச்சதும் வந்துடுவான்////

@@@ரமேஷ்
ஆமா ஆமா ரமேஷ் பக்கத்தில் தான் நான் இருக்கேன் பாருங்கள்

dheva said...

செல்வா..@ செல்வா கரெக்டா எண்ணிட்டியா.....சரி.. இப்போ உன்னைய பத்தி எண்ணிப்பாரு...!

dheva said...

//ஆமா ஆமா ரமேஷ் பக்கத்தில் தான் நான் இருக்கேன் பாருங்கள் //

நீயுமா தொங்குற செளந்தர்...???????

dheva said...

டேய் தம்பி..

கொஞ்சம் ஆணி இருக்கு.... இருங்க வந்துடுறேன்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கும்மி அடிச்சு அடிச்சே... டயர்ட இருக்கு ...ஒரு பெப்புசிசி.........ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

சௌந்தர் said...

ஹலோ நேத்து பேப்பர் படிங்க ஒருத்தன் உண்மையில் கிணற்றை காணோம் என்று சொல்லி புகார் கொடுத்து இருக்கான் அது செல்வா தான் அது என்று இப்போது தெரியவந்துள்ளது

செல்வா said...

நான் ஏன் தினம் ஒரு மொக்கை போடுறேன் அப்படிங்கறதுக்கான காரனத்த மேல சொல்லிட்டேன் .. அப்புறம் உங்க விருப்பம் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அது ஒண்ணுமில்லை. மேல உள்ள போட்டோவுல எத்தனாவது ஆளா தொங்கிகிட்டு இருக்கோம்னு தேடிகிட்டு இருக்கான். கண்டு பிடிச்சதும் வந்துடுவான்////

@@@ரமேஷ்
ஆமா ஆமா ரமேஷ் பக்கத்தில் தான் நான் இருக்கேன் பாருங்கள்//

Yes. பக்கத்தில் இருந்து உங்களை பார்த்து கொண்டிருக்கும் அப்பாவி இளைஞன் நான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

nallaayirukku nanpaa..

Kousalya Raj said...

நான் ரொம்பபப... லேட் என்று தோணுது. இப்ப நான் போஸ்ட் படிக்கவா...?? இல்லை கமெண்ட்ஸ் படிக்கணுமா.....??

:)

Gayathri said...

Super..sama thamasha irukku..nalla sirikka vachenga brother..super

சௌந்தர் said...

Kousalya சொன்னது…
நான் ரொம்பபப... லேட் என்று தோணுது. இப்ப நான் போஸ்ட் படிக்கவா...?? இல்லை கமெண்ட்ஸ் படிக்கணுமா.....??

:)////

@@@kousalya
அப்போ இன்னும் பதிவை படிக்கலையா?

Jeyamaran said...

*/அப்பா அடிச்சா வலிக்கும்...
போலீஸ் அடிச்சா வலிக்கும்...
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?/*

Nattukku mukkiyamana karuthu nanbaa

kavisiva said...

:-))))

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

எல் கே said...

nalla kadigal

Anonymous said...

poda potta

ஜெயந்தி said...

சாமியார் ஜோக்கே சரியா இருந்துச்சு. மத்ததெல்லாம் கொசுறா?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?//

ஹ்ம்ம் ஹும்ம்.. வலிக்கவே வலிக்காது.. அவ்வ்வ்வ்... (யாருப்பா இவர இப்படியெல்லாம் தின்க் பண்ண சொல்றாங்க.)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு...கும்மியடிக்க வரமா...சைடுல வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி கட்டிகிட்டு...கையையும் அப்படியே குறுக்க கட்டிகிட்டு... //

என்ன சௌந்தர்.. நீங்க அம்புட்டு நல்லவரா.....??? :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
//கொஞ்சம் ஆணி இருக்கு.... இருங்க வந்துடுறேன்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கும்மி அடிச்சு அடிச்சே... டயர்ட இருக்கு ...ஒரு பெப்புசிசி.........ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! //

இவ்வளவு பணிகளுக்கு இடையிலும், தவறாமல் கும்மியில் கலந்து சிறப்பித்த உங்களுக்கு...
ஒரு ஸ்பெஷல் கோலி ஜோடா..... பார்சல்... :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///@@@ தேவா
சரி சரி இதை எல்லாம் வெளியே சொல்லாதிங்க தேவா அண்ணா //

ஒய் பீலிங்க்ஸ்.. ஓஹோ.. நீங்களும் அதே தானா...? (ogiee ogiee)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///மக்கள் : டேய், நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல...///

ஹா ஹா ஹா.. இது இது தான் டாப் ...
கலக்குறீங்க சௌந்தர்.. :-)))

சீமான்கனி said...

//டேய், நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல...//

அசத்தல் ஜோக்ஸ் சௌந்தர் இன்னும் சிரிச்சு முடியல....வாழ்த்துகள்...

Anonymous said...

//டேய், நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல...//
எப்புடிப்பா சௌந்தர்.. இப்புடி போட்டு தாக்குற :)

சௌந்தர் said...

Ananthi சொன்னது…
என்ன சௌந்தர்.. நீங்க அம்புட்டு நல்லவரா.....??? :D :D///

@@@Ananthi
இந்த உலகம் இன்னுமா என்னை நம்புது????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா விஜய் ஜோக்கு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அப்பா அடிச்சா வலிக்கும்...
போலீஸ் அடிச்சா வலிக்கும்...
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?///

வலிக்குது, அழுதுடுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சிஷ்யன் : குருவே நடிகர் விஜய் உங்களை பார்க்க வந்து இருக்கிறார்...///

அங்கேயும் போயிட்டானா அந்தக் கோனித்தலையன்!

Anonymous said...

கலக்கலோ கலக்கல்

Anonymous said...

அங்கேயும் போயிட்டானா அந்தக் கோனித்தலையன்!
இங்கியும் இருக்காண்ணே வந்துடுங்க..
http://sathish777.blogspot.com/2010/10/blog-post_12.html

Anonymous said...

நாய்கள் படம் அருமையான கலெக்சன்

Unknown said...

விஜய் காமெடி சூப்பர்..

Jahir said...

சூப்பரப்பு...

Anonymous said...

//நான் சொல்ற ஜோக் எல்லாம் நான் எழுதினேன் என்று தப்பா நினைக்காதீங்க நான் படித்த ஜோக்.சிலவற்றை சொல்லி இருக்கேன் நானும் எழுதி இருக்கேன் நம்புங்க...//

நீங்க ரொம்ம்ம்ப நல்லவருங்க..

Prathap Kumar S. said...

தம்பி...அந்த கடைசி விசய் சோக்கு நான் ஃபேஸ்புக்கல போட்டதாச்சே...சுட்டுட்டியா??:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என்ன பண்றது வர வர நிறைய ஐ.டி. ஆளுங்க நம்ம ஆசிரமத்துக்கு வர ஆரம்பிச்சுடாங்க அவங்க லாங்குவேஜ்லயே பேசினாத்தானே காரியம் ஆகும் //

ஹா ஹா ஹா... இதான் டாப்பு...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?//

கண்டிப்பா வலிக்கும்... அப்புறமா வீட்டுக்கு போய் தங்கமணி பூசை கிடைக்கறப்ப.... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நண்பர் 2 : அந்த திருடன் போகும் போது என் மனைவியை ரெண்டு அடி அடிச்சான் அதான் சந்தோசம்.//

'சுபஷ்ய சீக்ரம்' ஆகி இதெல்லாம் உங்க அவங்க படிச்சு அப்புறம் விளைவுகள் விபரீதம் ஆகி வாழ வாழ்த்துக்கள்.. (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மக்கள் : டேய், நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல..//

இதுக்காக வேணும்னா உங்களுக்கு என் சப்போர்ட் உண்டு... ஹா ஹா ஹா

MANO நாஞ்சில் மனோ said...

//நீ நடிச்சாதாண்டா தாங்க மாட்டோம்//
ஆத்தீ.........என்னா வில்லத்தனம்.....

சௌந்தர் said...

நாஞ்சில் பிரதாப் சொன்னது…
தம்பி...அந்த கடைசி விசய் சோக்கு நான் ஃபேஸ்புக்கல போட்டதாச்சே...சுட்டுட்டியா??:))///

@@@நாஞ்சில் பிரதாப்
எனக்கு ஃபேஸ்புக் எப்படி இருக்கும் என்று தெரியாது இதுவரை நான் அந்த புத்தகத்தை பார்த்ததே கிடையாதே..

S.முத்துவேல் said...

நல்லா இருக்குங்க !

thiyaa said...

படமும் ....................................சூப்பர்

 
;