tag:blogger.com,1999:blog-7766536165156640134.post2002455293962167334..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: மண்டை ஓடு தான் மிச்சம்....சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-57176535593694204902011-01-15T21:14:22.058+05:302011-01-15T21:14:22.058+05:30தமிழ் மனம் சும்மாவா விருது தந்தார்கள்.....!!!
சூப்...தமிழ் மனம் சும்மாவா விருது தந்தார்கள்.....!!!<br />சூப்பரா இருக்கு மக்கா....மனதில் ஒரு பாரம்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-89150846691042707172011-01-15T20:17:40.878+05:302011-01-15T20:17:40.878+05:30தமிழ்மண விருதில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்தமிழ்மண விருதில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-10142053133796611392010-11-23T13:21:52.563+05:302010-11-23T13:21:52.563+05:30சொல்ல வார்த்தையில்லை..
ஏழைகளுக்கு ஏன் இப்படி அடிம...சொல்ல வார்த்தையில்லை..<br /><br />ஏழைகளுக்கு ஏன் இப்படி அடிமேல் அடி...<br /><br />:((((எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-40393028655459611852010-10-18T09:48:32.326+05:302010-10-18T09:48:32.326+05:30கேக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்குகேக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்குரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-79931815568318992010-10-17T20:16:47.998+05:302010-10-17T20:16:47.998+05:30உண்மை நண்பா உங்களுக்கும் எனக்கும் நிகழ்ந்ததும் இப்...உண்மை நண்பா உங்களுக்கும் எனக்கும் நிகழ்ந்ததும் இப்படித்தானே!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-41439456674682487082010-07-09T22:05:35.592+05:302010-07-09T22:05:35.592+05:30பொறுப்பற்ற மருத்துவர்களின் இது போன்ற செயல்களால் பா...பொறுப்பற்ற மருத்துவர்களின் இது போன்ற செயல்களால் பாதிக்கப்படுவது...என்னவோ ஏழைகள்தானே தம்பி...! மக்களௌக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு இது போன்ற சம்பவங்களை தட்டிக் கேட்கவும் சம்பந்தப்பட்ட மருத்துவைருர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புகார்களை கொடுக்க வேண்டும்....<br /><br /><br />என்ன செய்து என்ன....போன உயிர் திரும்ப கிடைக்குமா? நெஞ்சு கனக்கிறது தம்பி...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-59190046765789486902010-07-09T19:45:44.684+05:302010-07-09T19:45:44.684+05:30manathip pisaintha seithi. indhiyan thaththaakkalu...manathip pisaintha seithi. indhiyan thaththaakkalum anniyan ambikalum varaveendum, intha maapaathakaththai ozhikka..lcnathanhttps://www.blogger.com/profile/06741108823640494689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-31263646519116561162010-07-08T10:44:28.246+05:302010-07-08T10:44:28.246+05:30அருமையான பதிவு சௌந்தர்,
பார்த்து படிச்சுட்டு போகிற...அருமையான பதிவு சௌந்தர்,<br />பார்த்து படிச்சுட்டு போகிற மாதிரி இல்லாம <br />,விழிப்புணர்வை ஏற்படுத்துகிற பதிவு சௌந்தர்,<br />அவசியம் தேவை இன்னொரு சுபாஷ் சந்திர போஸ் மாதிரி ஒரு தலைவர், நம்மள போன்ற இளமை ரத்தம் சுட்டும் இளைஞர்கள், நம் தேசத்தில் இருக்கும் நச்சு மனித பாம்புகளை அழிக்க ..<br />அருமையானா பதிவு தோழாவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-63553939782903110722010-07-07T22:16:38.312+05:302010-07-07T22:16:38.312+05:30மன்னிக்க முடியாத தவறு. அந்த கவனமில்லா மருத்துவர்கள...மன்னிக்க முடியாத தவறு. அந்த கவனமில்லா மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இன்னும் எத்தனை பேர் இப்படி காத்துக்கொண்டு இருக்கிறார்களோ... இவர்களிடம் உயிரை விட....Sundarhttps://www.blogger.com/profile/11650719056826980955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-82675160276454922332010-07-07T22:00:17.961+05:302010-07-07T22:00:17.961+05:30படிக்கவே முடியல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏழ...படிக்கவே முடியல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏழைகள் சாக வேண்டியவர்கள்தானா?ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-66995150943613008022010-07-07T21:25:51.258+05:302010-07-07T21:25:51.258+05:30நானும், ஏதோ கதை எழுதி இருக்கீங்க என்று தான் படித்த...நானும், ஏதோ கதை எழுதி இருக்கீங்க என்று தான் படித்தேன்..<br />முடிவு செய்தி..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...சௌந்தர். :-((Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-42749862190987874232010-07-07T20:32:55.101+05:302010-07-07T20:32:55.101+05:30இதுபோல பொறுப்பில்லாத ஜென்மங்களை நினைத்தால் கோவம் த...இதுபோல பொறுப்பில்லாத ஜென்மங்களை நினைத்தால் கோவம் தான் வருது செளந்தர்.<br />மனதை நொறுக்கும் பதிவு.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-9538609579311386302010-07-07T20:29:24.655+05:302010-07-07T20:29:24.655+05:30*/இரண்டு மாதம் ஓடி விட்டது . அவர்கள் மருத்துவமனையி...*/இரண்டு மாதம் ஓடி விட்டது . அவர்கள் மருத்துவமனையிலேயே தங்கினார்கள். வழக்கம் போல் சதீஷ் மருத்துவமனையில் இருந்து வேலைக்கு சென்றான். சுதா ராஜேஷ்கு இட்லி வாங்க சென்றாள் வாங்கி வந்தவளுக்கு, தன் மகனை சுற்றி பெரும் கூட்டம் இருந்ததை கண்டு பயந்தாள். டாக்டர் வந்து சொன்னார், இந்த கேஸ் நேற்று இரவே இறந்துவிட்டது என்றார் அலட்சியமாக<br /><br />எனக்கு இருந்தது ஒரே மகன் அவனையும் தவறான ஆபரேஷன் செய்து கொன்று Jeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-32036942174839248112010-07-07T20:02:54.806+05:302010-07-07T20:02:54.806+05:30படிக்கும் போது ஆத்திரமும் கவலையும் வருகின்றது.அதென...படிக்கும் போது ஆத்திரமும் கவலையும் வருகின்றது.அதென்ன என் பெயர் அங்கெ அவ்SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-38360481567313948162010-07-07T19:20:18.565+05:302010-07-07T19:20:18.565+05:30கேக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு (-:கேக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு (-:க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-61367708416962343092010-07-07T17:42:01.952+05:302010-07-07T17:42:01.952+05:30:(:(soundrhttp://vaarththai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-54106173984387285152010-07-07T17:34:30.649+05:302010-07-07T17:34:30.649+05:30enna soundar ippadi adirchi thareengaa .(((enna soundar ippadi adirchi thareengaa .(((எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-23943609882198616622010-07-07T17:02:03.090+05:302010-07-07T17:02:03.090+05:30யோ மனதிற்கு கஸ்டமாக இருக்கப்பா! அருமையான சிறுகதை. ...யோ மனதிற்கு கஸ்டமாக இருக்கப்பா! அருமையான சிறுகதை. நிஜங்களை அழகாகச் செதுக்கியுள்ளீர்கள். மயிர்க் கூச்செறிவது போன்ற அனுபவம் கதையைப் படிக்கும் போது.<br /><br />மருத்துவர்கள் விடும் தவறுகளால் இவ்வாறு எத்தனை எத்தனை உயிரிழப்புக்கள்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-46449723359541685142010-07-07T16:57:58.631+05:302010-07-07T16:57:58.631+05:30உண்மையாவா? இது எப்போ நடந்தது ? ஏன் வெளி உலகுக்கு ...உண்மையாவா? இது எப்போ நடந்தது ? ஏன் வெளி உலகுக்கு தெரியலை ? இப்போ தான் மீடியா எல்லாவற்றையும் பெரிது படுத்துகிறதே. யாரும் இந்த விஷயத்தில் உதவலையா ?virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-25255698260433444842010-07-07T15:45:21.404+05:302010-07-07T15:45:21.404+05:30ஐயோ....என்ன கொடுமை இது !ஐயோ....என்ன கொடுமை இது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-28491104539955270232010-07-07T13:42:18.592+05:302010-07-07T13:42:18.592+05:30அய்யோ நான் கதை என்றுதானே படித்து கொண்டே வந்தேன்......அய்யோ நான் கதை என்றுதானே படித்து கொண்டே வந்தேன்....! உண்மையா...? கொடுமை.... மனம் பதைக்கிறது..... சௌந்தர். என்னவொரு அலட்சியம்....??!!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-26074309677247255092010-07-07T12:46:49.564+05:302010-07-07T12:46:49.564+05:30படிக்கும் போது சிறுகதை போல தோன்றினாலும் உண்மை என்ப...படிக்கும் போது சிறுகதை போல தோன்றினாலும் உண்மை என்பதை அறிந்தவுடன் மனது வலிக்கிறது . இப்படிப்பட்ட மருத்துவர்கள் திருந்துவார்களா ..?? இவங்களுக்கு மனசு அப்படின்னு எதுவுமே கிடையாதா ..? <br /><br />//எனக்கு இருந்தது ஒரே மகன் அவனையும் தவறான ஆபரேஷன் செய்து கொன்று விட்டார்களே என்று கண்ணிருடன் கதறினார்கள். அவர்கள் கையில் மண்டை ஓடு மட்டுமே மிஞ்சி இருந்தது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், அவர்கள் சாதாரண ஏழை செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-67278958031003460502010-07-07T12:44:32.507+05:302010-07-07T12:44:32.507+05:30இந்திய தேசத்தில் இதைபோல் எண்ணற்ற சம்பவங்கள் நடந்து...இந்திய தேசத்தில் இதைபோல் எண்ணற்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. <br />தனக்கு வராதவரை யாருக்கும் எதைபற்றியும் அக்கறை இல்லை, அதனால்தான் அவர்கள் துணிச்சலாக வாழ்கிறார்கள் ..<br /><br />அந்த பெற்றோரை நினைத்து கவலையாக இருக்கிறது..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-4321563384944725932010-07-07T12:37:29.943+05:302010-07-07T12:37:29.943+05:30Sir we need 1 crore person like Indian thatha to ...Sir we need 1 crore person like Indian thatha to correct our countryAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-58778201246691356802010-07-07T12:08:05.872+05:302010-07-07T12:08:05.872+05:30பெருமூச்சும் கோவமும் அதிகமா வருது. வீனாப்போனவனுங்...பெருமூச்சும் கோவமும் அதிகமா வருது. வீனாப்போனவனுங்க நல்ல நாலு வார்த்தையச்சொல்லி ஆபரேசன் செஞ்சவங்க பாராட்டறத தவிற வேற என்னை செய்யுறது. அலட்சியம் தான் காரணமா இருக்கு இதுக்கெல்லாம். அரசாங்க மருத்துவமனைல மட்டும் இல்ல தனியார் மருத்துவமனைகளும் விதி விலக்கு இல்ல. இந்த விசய்ம் வெளிய தெரிஞ்சுதுன்னா யாராவது ஒருத்தர பலி கடாவாக்கி அவங்கவங்க அவங்க வேலைய பாக்க போய்டுவாங்க.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.com