tag:blogger.com,1999:blog-7766536165156640134.post2557954311363273329..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: காதல் தேவைதானா..???சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-46792642427181580102011-06-19T14:07:24.440+05:302011-06-19T14:07:24.440+05:30//////////ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் ...//////////ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா..??? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது…/////////<br /><br />சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வி!!!!! ஆனால் காதல் தேவை தான என்று கேட்ககக்கூடாது அண்ணா......காதலிப்பவர்களை ஏன் கொல்கிறீர்கள்.....காதலிப்பது தவாறா என்பது தான் என் கேள்வி...........தமிழ் மகள்https://www.blogger.com/profile/13735808366673367191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-80520245186481570472011-06-19T09:11:25.241+05:302011-06-19T09:11:25.241+05:30சின்ன வயசு.. பெரிய கருத்துசின்ன வயசு.. பெரிய கருத்துசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-73019073163399486502011-06-17T07:42:54.782+05:302011-06-17T07:42:54.782+05:30அனைத்து நிலைகளையும் அலசி
நடு நிலையோடு எழுதப்பட்ட
ந...அனைத்து நிலைகளையும் அலசி<br />நடு நிலையோடு எழுதப்பட்ட<br />நல்ல தரமான சமூக சிந்தனையைத்<br />தூண்டிச் செல்லும் பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-5751702153497516422011-06-17T04:38:20.638+05:302011-06-17T04:38:20.638+05:30ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என...ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.<br />மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-50577765063587859272011-06-16T21:38:11.055+05:302011-06-16T21:38:11.055+05:30\\
நம் வீட்டில் உள்ளவர்களுக்கு, சினிமாவிலும் நாடகத...\\<br />நம் வீட்டில் உள்ளவர்களுக்கு, சினிமாவிலும் நாடகத்தில் வரும் காதல் பிடிக்கும். அதே காதல் நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது. \\ அவ்வளவு என், நடிகர், சிரஞ்சீவி எத்தனை படத்தில், பணக்காரப் பெண்களை காதலித்து அவளது அப்பனை எதிர்த்து அவளைக் கரம் பிடிக்கும் ஏழையாக நடித்திருப்பார்? ஆனால், அவரது மகள் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பையனை திருமணம் செய்ய நினைக்கும் போது, அதை ஆதரித்து நடத்தி வைத்தாரா? Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-34036863626455816202011-06-16T19:59:04.412+05:302011-06-16T19:59:04.412+05:30காதல் தவறில்லை. காதலிக்கும் நபர்தான் தவறானவராக இரு...காதல் தவறில்லை. காதலிக்கும் நபர்தான் தவறானவராக இருக்கக் கூடாது. <br /><br />காதலின் பெயரால் நடக்கும் வன்முறையும் கண்டிக்கத்தக்கதே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-40241137478541574932011-06-16T19:41:14.334+05:302011-06-16T19:41:14.334+05:30very nice.........
"congratulation
can you...very nice.........<br />"congratulation <br /><br /><br />can you come my said????????vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-85753159657250723442011-06-16T18:47:20.876+05:302011-06-16T18:47:20.876+05:30காதல் தப்பில்ல... அது வீட்டினரை தலை குனிய செய்து அ...காதல் தப்பில்ல... அது வீட்டினரை தலை குனிய செய்து அழ வைக்காத வரை... தங்கள் காதல் மேலேயே நம்பிக்கை இல்லாதவங்க தான் போராட மறுத்து திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கராங்கனு எனக்கு தோணுது... அது நிலைக்கறதும் இல்ல...கண்மூடித்தனமா சில பெத்தவங்களும் எதிர்கறது தப்பு தான்.. ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு... இந்த நிலை அவ்ளோ சீக்கரம் மாறுமானு தெரியல <br /><br />//எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை பின்பற்றும் நம்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-64176520087274190702011-06-16T12:35:21.034+05:302011-06-16T12:35:21.034+05:30மக்களின் மனோபாவம் மாற வேண்டும்... காதல் தப்பு அல்ல...மக்களின் மனோபாவம் மாற வேண்டும்... காதல் தப்பு அல்ல, காதலர்கள் தான் அதை காப்பாற்ற வேண்டும். மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-54653742052494489862011-06-16T12:27:36.212+05:302011-06-16T12:27:36.212+05:30காதல் தப்பில்லை .. பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்திர...காதல் தப்பில்லை .. பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அதி நம்பிக்கை தான் காதல் என்று வரும் போது எதிர்ப்பை தோற்றுவிக்கிறது என்று நினைக்கிறேன்.. ஆனால் நீங்க சொன்னது போல தன் மீதி காலத்தை வாழ போறவனை(ளை) தேர்ந்தெடுப்பதில் தவறில்லை தான் .எடாகுடமா எதுவும் செய்ய முன் பெற்றோர்கள் சற்று அமைதியாக யோசித்தால் தீர்வு கிடைத்துவிடும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-22977201367837442212011-06-16T11:59:52.309+05:302011-06-16T11:59:52.309+05:30அந்த மாதிரியான காதல் தேவையே இல்லை..அந்த மாதிரியான காதல் தேவையே இல்லை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-38671691697438593612011-06-16T09:04:13.615+05:302011-06-16T09:04:13.615+05:30ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல்...ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா..???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81450648399300643552011-06-16T08:56:04.056+05:302011-06-16T08:56:04.056+05:30ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
அருமையான...ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…<br />அருமையான அலசல் நண்பா! காதல் ஒகே என்றாலும் காதலின் பேரால் அரங்கேறும் வன்முறைகள், சொல்லி மாளாதவை!!<br /><br />காதல் இனி நல்ல வழியில் மட்டும் வாழட்டும்!!!///<br /><br />மிக்க நன்றி நண்பா வன்முறை இருப்பது தான் வேதனையே..!!!! நன்றி நண்பா உன் வருகைக்கும் கருத்திற்கும்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-3561666187714642922011-06-16T08:54:55.752+05:302011-06-16T08:54:55.752+05:30தம்பி கூர்மதியன் சொன்னது…
“இவனுங்க எல்லாம் மனுசனா”...தம்பி கூர்மதியன் சொன்னது…<br />“இவனுங்க எல்லாம் மனுசனா” இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.//<br /><br />இப்படி நான் பேசுவதில்லை.. அப்படினா நான் சாமானியன் இல்லையா.!?///<br /><br />ஹி ஹி ஹி நீ சாமானியனா இல்லையானு யாருக்கு தெரியும்..!!<br /><br /><br />மக்கா ஸ்டேடிஸ்டிக்ஸ் சொல்றான் பா///<br /><br />ஆமா ஆமா <br /><br />பேசாம எங்கையாவது குறி சொல்ல போ.. ஜாதகம், ஜோசியம்.. கலக்க போற போல///<br />சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-13212237993457962222011-06-16T08:50:49.064+05:302011-06-16T08:50:49.064+05:30Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…
காதல் தேவை தான்...Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…<br />காதல் தேவை தான்...!!<br /><br />(நீங்க தானே கேள்வி கேட்டீங்க பதில் சொல்லியாச்சு.. ஹிஹிஹிஹி..)///<br /><br />இந்த மாதரி கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..!!!மிக்க நன்றி வருகைக்குசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-24161888201440515662011-06-16T08:49:23.782+05:302011-06-16T08:49:23.782+05:30பிரவின்குமார் சொன்னது…
சிந்திக்க வைக்கும் விழிப்பு...பிரவின்குமார் சொன்னது…<br />சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவு மக்கா...!! நல்லா சொல்லியிருக்க... ம்ம் கலக்கு.///<br /><br />தேங்க்ஸ் டா :)))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-77555479458430471342011-06-16T08:48:13.159+05:302011-06-16T08:48:13.159+05:30S Maharajan சொன்னது…
இன்னும் அதிக விழிப்புணர்வு வே...S Maharajan சொன்னது…<br />இன்னும் அதிக விழிப்புணர்வு வேண்டும், அதற்கு ஜாதி ஒழிய வேண்டும் அருமையான கட்டுரை..<br />வாழ்த்துக்கள் சௌந்தர்...///<br /><br />நிச்சயம் ஜாதி ஒழிய வேண்டும் மகாராஜன் சார் ஆனால் இப்பொழுது பணம் தான் பெரிய பிரச்னையாக இருக்கிறது..!!!<br /><br />வருகைக்கு நன்றி மகாராஜன் சார் :))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-5342859253490034742011-06-16T01:03:35.335+05:302011-06-16T01:03:35.335+05:30அருமையான அலசல் நண்பா! காதல் ஒகே என்றாலும் காதலின் ...அருமையான அலசல் நண்பா! காதல் ஒகே என்றாலும் காதலின் பேரால் அரங்கேறும் வன்முறைகள், சொல்லி மாளாதவை!!<br /><br />காதல் இனி நல்ல வழியில் மட்டும் வாழட்டும்!!!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-573983104962882472011-06-15T20:33:44.459+05:302011-06-15T20:33:44.459+05:30ஏன் இந்த காதல் விஷயத்தில் மட்டும் வெளிநாட்டினரை ப...ஏன் இந்த காதல் விஷயத்தில் மட்டும் வெளிநாட்டினரை பின்பற்ற மறுக்கிறார்கள்..??. //<br /><br />எனக்கு தெரிந்து வெளிநாட்டவரை பின்பற்ற நினைக்கும் பெற்றோர் பலரும்.. அவர்களை விடுத்து காதல் திருமணத்தால் மணமுடித்த பல பெற்றோரும் இன்று காதலுக்கு சம்மதித்தே இருக்கிறார்கள்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-51780894797676642192011-06-15T20:31:35.936+05:302011-06-15T20:31:35.936+05:30அதே காதல் நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது.//
வ...அதே காதல் நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது.//<br /><br />விடு விடு அம்மாகிட்ட நான் பேசுறேன்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-78701276021270555202011-06-15T20:26:20.294+05:302011-06-15T20:26:20.294+05:30ஆனால் இப்படி திட்ட மிட்டு கொலை செய்வது இதுவே முதல்...ஆனால் இப்படி திட்ட மிட்டு கொலை செய்வது இதுவே முதல் முறையென எனக்கு தோன்றுகிறது.//<br /><br />பேசாம எங்கையாவது குறி சொல்ல போ.. ஜாதகம், ஜோசியம்.. கலக்க போற போலRamhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-55009767632718668762011-06-15T20:24:11.919+05:302011-06-15T20:24:11.919+05:30இதே போல் வட மாநிலத்தில் இப்படி ஒரு முறை நடந்து இர...இதே போல் வட மாநிலத்தில் இப்படி ஒரு முறை நடந்து இருக்கிறது. //<br /><br />மக்கா ஸ்டேடிஸ்டிக்ஸ் சொல்றான் பாRamhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-82340369047417280032011-06-15T20:22:19.638+05:302011-06-15T20:22:19.638+05:30“இவனுங்க எல்லாம் மனுசனா” இவ்வாறு சாமானிய மக்கள் பே...“இவனுங்க எல்லாம் மனுசனா” இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.//<br /><br />இப்படி நான் பேசுவதில்லை.. அப்படினா நான் சாமானியன் இல்லையா.!?Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-69310276602779079972011-06-15T18:52:27.299+05:302011-06-15T18:52:27.299+05:30காதல் தேவை தான்...!!
(நீங்க தானே கேள்வி கேட்டீங்க...காதல் தேவை தான்...!!<br /><br />(நீங்க தானே கேள்வி கேட்டீங்க பதில் சொல்லியாச்சு.. ஹிஹிஹிஹி..)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-29145886190356142382011-06-15T18:25:07.575+05:302011-06-15T18:25:07.575+05:30சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவு மக்கா...!! ...சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவு மக்கா...!! நல்லா சொல்லியிருக்க... ம்ம் கலக்கு.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.com