tag:blogger.com,1999:blog-7766536165156640134.post349803544484012636..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: என்னுள் பிறந்து கரைந்தவள் நீ....சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81622063866203677882011-05-16T10:20:02.676+05:302011-05-16T10:20:02.676+05:30very very nice soundar..very very nice soundar..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-46139341953249647622011-05-14T13:03:16.329+05:302011-05-14T13:03:16.329+05:30கவிதை அருமை, யாரு யாரு யாரு அந்த பொண்ணு, என் கிட்ட...கவிதை அருமை, யாரு யாரு யாரு அந்த பொண்ணு, என் கிட்ட மட்டும் சொல்லுங்க, நான் பிளாக்க்ல போட்டுரேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-15529164519558965012011-05-12T19:03:05.254+05:302011-05-12T19:03:05.254+05:30யாரு கண்ணுக்குள்ள சௌந்தரைக் கைது செய்தது..:))யாரு கண்ணுக்குள்ள சௌந்தரைக் கைது செய்தது..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-47017570980005659232011-05-11T18:37:49.724+05:302011-05-11T18:37:49.724+05:30மிக அருமையான இதயம் தொட்ட கவிதைக்குப் பாராட்டுக்கள்...மிக அருமையான இதயம் தொட்ட கவிதைக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-46387571744824534672011-05-11T11:28:00.488+05:302011-05-11T11:28:00.488+05:30என்ன சகோ காதல் கவிதை எல்லாம் பலமா இருக்கு...அந்த ப...என்ன சகோ காதல் கவிதை எல்லாம் பலமா இருக்கு...அந்த பொண்ணு யாருன்னு மட்டும் சொல்லு அம்மா கிட்ட சொல்லி நான் சம்மதம் வாங்கித் தரேன்...ஆனா அதுக்கு தனியா கவனிக்கணும்... ஹி ஹி...கவிதை சூப்பர் தம்பி...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-34249705597372738122011-05-11T11:25:01.321+05:302011-05-11T11:25:01.321+05:30பேசி பேசி தீர்த்தாலும்
மீண்டும் கேட்க துடிக்கிறதே...பேசி பேசி தீர்த்தாலும் <br />மீண்டும் கேட்க துடிக்கிறதே மனம்<br />குரலில் மாயம்செய்தவளே!!<br /><br />பார்டா... பொல்லாத மாயக்காரியா இருப்பாங்க போல :-)ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-40010005896484969722011-05-11T11:22:45.897+05:302011-05-11T11:22:45.897+05:30கருவிழி மேகம் கொண்டு
என்னில் நேச மழை பெய்தவளே!!
...கருவிழி மேகம் கொண்டு <br />என்னில் நேச மழை பெய்தவளே!! <br /><br />சூப்பர் லைன்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-12875571024084636582011-05-11T11:22:14.127+05:302011-05-11T11:22:14.127+05:30உன் பாதம் பட்ட சருகுகளும்
உயிர்தெழுகிறதே...
அட அ...உன் பாதம் பட்ட சருகுகளும் <br />உயிர்தெழுகிறதே...<br /><br />அட அட கவித கவிதரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-31860783973365126262011-05-11T09:10:32.290+05:302011-05-11T09:10:32.290+05:30உங்களை இப்படி ஆக்கிய அந்த பொண்ணு யாருங்க?உங்களை இப்படி ஆக்கிய அந்த பொண்ணு யாருங்க?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-28997244774404000442011-05-11T07:05:57.209+05:302011-05-11T07:05:57.209+05:30மச்சி ஊருல வெயில் ரொம்ப ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன்...மச்சி ஊருல வெயில் ரொம்ப ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன்! நீ மட்டும் எப்படி இப்படி கூல் கவிதை போடுற?! ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-26181895980051038112011-05-10T21:49:37.627+05:302011-05-10T21:49:37.627+05:30Nadathuga nadathunga...:))))Nadathuga nadathunga...:))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-40152537564826416302011-05-10T21:07:47.839+05:302011-05-10T21:07:47.839+05:30ரொம்ப உருகு இருக்கீங்க தல.....
mmm..நடத்துங்க பாஸ...ரொம்ப உருகு இருக்கீங்க தல.....<br /><br />mmm..நடத்துங்க பாஸ்...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-75156989414441532272011-05-10T20:17:05.715+05:302011-05-10T20:17:05.715+05:30அழகான காதல் கவிதை ..அழகான காதல் கவிதை ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-11892760620734429162011-05-10T19:28:51.840+05:302011-05-10T19:28:51.840+05:30நாராயணா, இந்த கவிதை கொசு தொந்தரவை தாங்க முடியல நார...நாராயணா, இந்த கவிதை கொசு தொந்தரவை தாங்க முடியல நாரயணா<br />( சும்மாவே கவிதைக்கும் நமக்கும் தூரம் ., லவ் கவிதைனா இன்னும் தூரம் ) நீ கலக்கு சித்தப்புவெள்ளிநிலாhttps://www.blogger.com/profile/17065635411052729389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-16330385881592807892011-05-10T19:12:27.211+05:302011-05-10T19:12:27.211+05:30கலக்கல் கவிதை நண்பா..!! ரொம்ப அருமையான சிந்தனை.. அ...கலக்கல் கவிதை நண்பா..!! ரொம்ப அருமையான சிந்தனை.. அம்புட்டும் அனுபவித்து எழுதுவது போன்று உள்ளது. உண்மையா மக்கா..??? ஹி..ஹி..ஹி..ஹி.. ரைட்டு.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-17868290244244994322011-05-10T19:11:23.986+05:302011-05-10T19:11:23.986+05:30//உன் உள்ளங்கையில்
உன் ஆயுள் முழுவதும்
ஆயுள் ரேகை...//உன் உள்ளங்கையில்<br />உன் ஆயுள் முழுவதும் <br />ஆயுள் ரேகையாக நான்...!!//<br /><br />கவிதை இனிமை. வாழ்த்துக்கள்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-56503095018103127062011-05-10T18:50:19.616+05:302011-05-10T18:50:19.616+05:30ஒரு வேலை விழியிடம் பாடம் இமைகளால் கைது...
இதற்கு...ஒரு வேலை விழியிடம் பாடம் இமைகளால் கைது...<br /><br /><br />இதற்கு அந்த வயசுதான் காரணம்...<br /><br />அருமையான காதல் கவிதை..<br />வாழ்த்து சொல்றது<br />கவிதை வீதி செளந்தர்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-26135579794584552862011-05-10T18:47:06.836+05:302011-05-10T18:47:06.836+05:30காதல் ரசம் சொட்ட சொட்ட, கவிதை நல்லா வந்து இருக்குத...காதல் ரசம் சொட்ட சொட்ட, கவிதை நல்லா வந்து இருக்குது. சூப்பர், சௌந்தர்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-13914484289333935172011-05-10T18:45:57.769+05:302011-05-10T18:45:57.769+05:30lovely pictures.lovely pictures.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-22129808716122396252011-05-10T18:45:01.126+05:302011-05-10T18:45:01.126+05:30காதல் மழை சொட்டுதே...
கலக்குங்க.. :)காதல் மழை சொட்டுதே... <br />கலக்குங்க.. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-21767011947084232562011-05-10T18:35:11.074+05:302011-05-10T18:35:11.074+05:30அன்பின் சௌந்தர்
கவிதை அருமை - ஒற்றுப் பிழை தவிர்...அன்பின் சௌந்தர் <br /><br />கவிதை அருமை - ஒற்றுப் பிழை தவிர்க்கலாமே ! முன்னிலையில் பேசிக் கொண்டே வந்து திடீரென் படர்க்கைக்குச் சென்று மீண்டும் முன்னிலைக்கு வருவதேனோ ? நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-1367193619881704202011-05-10T18:33:20.504+05:302011-05-10T18:33:20.504+05:30மாணவன் கூறியது...
நீ கலக்கு மச்சி :)///
தேங்க்ஸ் ...மாணவன் கூறியது...<br />நீ கலக்கு மச்சி :)///<br /><br />தேங்க்ஸ் மச்சி :)))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-13997041157758861892011-05-10T18:32:57.136+05:302011-05-10T18:32:57.136+05:30dheva சொன்னது…
என்ன பண்ணலாம்...???? ம்ம்ம்ம் என்ன ...dheva சொன்னது…<br />என்ன பண்ணலாம்...???? ம்ம்ம்ம் என்ன என்னமோ பண்ணுதே இந்தப் பொண்ணு?<br /><br />ஒரே காதல் மழையா இருக்கே...<br /><br />ஒரு குடை கொடுங்கண்ணாவ்!!!!////<br /><br />எந்த பொண்ணு...???? <br /><br />உங்களுக்கு இல்லாத குடையா...??சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-49189451013040175872011-05-10T18:31:43.265+05:302011-05-10T18:31:43.265+05:30நீ கலக்கு மச்சி :)நீ கலக்கு மச்சி :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-74290565778538694402011-05-10T18:31:19.864+05:302011-05-10T18:31:19.864+05:30என்ன பண்ணலாம்...???? ம்ம்ம்ம் என்ன என்னமோ பண்ணுதே ...என்ன பண்ணலாம்...???? ம்ம்ம்ம் என்ன என்னமோ பண்ணுதே இந்தப் பொண்ணு?<br /><br />ஒரே காதல் மழையா இருக்கே...<br /><br />ஒரு குடை கொடுங்கண்ணாவ்!!!!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com