tag:blogger.com,1999:blog-7766536165156640134.post4339026567870756914..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: என் பயணம்....சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-9740203624349473962010-09-26T19:18:40.269+05:302010-09-26T19:18:40.269+05:30பயணத்தை பகிர்ந்த விதம் அருமை நண்பா....பயணத்தை பகிர்ந்த விதம் அருமை நண்பா....ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-87928642049524464442010-09-26T13:48:17.649+05:302010-09-26T13:48:17.649+05:30அனுபவத்தை தாங்கள் பகிர்ந்த விதம் திகில் கதை படிப்...அனுபவத்தை தாங்கள் பகிர்ந்த விதம் திகில் கதை படிப்பது போல் உணர்வு எழுந்த்தௌஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-47300158447834727932010-09-26T08:10:33.114+05:302010-09-26T08:10:33.114+05:30உண்மைதான் நண்பா இங்கு
வாகனம் ஓட்டுவதே ஒரு
வித்தைதா...உண்மைதான் நண்பா இங்கு<br />வாகனம் ஓட்டுவதே ஒரு<br />வித்தைதான். (கஷ்டம்)<br />உங்களின் திரில் பயண அனுபவம்<br />ஒரு நல்ல ஆசானிடம் பாடம் கற்றதுபோல உள்ளது.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-56922931992831288512010-09-26T02:13:04.555+05:302010-09-26T02:13:04.555+05:30சௌந்தர்...எங்காவது தூரப்பயணங்கள் புறப்படும்போது உங...சௌந்தர்...எங்காவது தூரப்பயணங்கள் புறப்படும்போது உங்கள் பதிவு ஞாபகம் வரும்.அனுபவம் த்ரில் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81482229751105466612010-09-25T20:04:40.163+05:302010-09-25T20:04:40.163+05:30உண்மைதான்.நாம் ஒழுங்காக ஓட்டினாலும் முன்னே பின்னே ...உண்மைதான்.நாம் ஒழுங்காக ஓட்டினாலும் முன்னே பின்னே செல்பவர்கள் ஒழுங்காக ஒட்ட வேண்டுமே..!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-49506317634258110642010-09-25T15:51:55.009+05:302010-09-25T15:51:55.009+05:30பயண அனுபவம் படித்தேன் ...பயண அனுபவம் படித்தேன் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-17131937108512738062010-09-25T12:48:30.915+05:302010-09-25T12:48:30.915+05:30அடுத்த தபா போசொல்லோ, மட்டன் துண்ணாம போ! இல்லாங்காட...அடுத்த தபா போசொல்லோ, மட்டன் துண்ணாம போ! இல்லாங்காட்டி இப்டிதான் ஆவும். இன்னா புர்தா?School of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-61102673460496242792010-09-25T12:07:18.296+05:302010-09-25T12:07:18.296+05:30இப்பூடிஎல்லாமா நடக்குது.. ??!!
எப்படியோ வீடு வந்து...இப்பூடிஎல்லாமா நடக்குது.. ??!!<br />எப்படியோ வீடு வந்து சேர்ந்தாச்சு ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-8590213800437301762010-09-25T08:32:39.596+05:302010-09-25T08:32:39.596+05:30@@@நண்டு @நொரண்டு -ஈரோடு
ஜாதி கலவரம் நடந்து மூன்...@@@நண்டு @நொரண்டு -ஈரோடு <br /><br />ஜாதி கலவரம் நடந்து மூன்று வருடம் ஆகிறது<br /><br />இப்போ அங்கு ஜாதி கலவரம் இல்லை,<br /><br />எங்கள் குல தெய்வம் வீரம்மாள் கோவிலுக்கு சென்று விட்டு காமாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்வோம் <br /><br />நாங்கள் வருடம் தோறும் சென்று கொண்டு தான் இருக்கிறோம்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-54010100908952070212010-09-25T08:21:58.449+05:302010-09-25T08:21:58.449+05:30ப்ரியமுடன் வசந்த் சொன்னது…
இப்போல்லாம் அந்த ஊர்ல ச...ப்ரியமுடன் வசந்த் சொன்னது…<br />இப்போல்லாம் அந்த ஊர்ல சாதிகலவரம் வருவதில்லையே!<br /><br />பரமசிவன் கோவிலுக்கா போனீங்க?////<br /><br />@@@ப்ரியமுடன் வசந்த்<br />வீரம்மாள் கோவில்லுக்கு போனோம் ஆமா இப்போ ஜாதி கலவரம் இல்லை, அந்த கலவரம் நடந்து மூன்று வருடம் ஆகுதுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-9908717533515530322010-09-25T07:53:21.610+05:302010-09-25T07:53:21.610+05:30தோழா,தேவதானப்பட்டிக்கு அருகில் உள்ள மஞ்சளார் அணையி...தோழா,தேவதானப்பட்டிக்கு அருகில் உள்ள மஞ்சளார் அணையில் தான் எனது இளமைக்காலத்தின் முதல் 14 ஆண்டுகள் .நீங்க எப்ப போனீங்க. இப்பவும் ஜாதி கலவரமா ? .இன்னும் அப்படித்தான் உள்ளனரா ? நினைக்கையில் கவலையாக இருக்கு . நீங்க குறிப்பிடும் கோவில் எது என எனக்கு பிடிபடவில்லை .காமாட்சியம்மன் கோயிலைத்தான் குறிப்பிடுகின்றீர்களா என தெரியவில்லை . சிவன் கோயில் அனுபவங்கள் பல .அங்கு போய் பேனா தொலைத்து கண்டுபிடித்த சம்பவம்நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-78062392004023589072010-09-25T07:34:52.094+05:302010-09-25T07:34:52.094+05:30//இது யாரு ப்ளாக்.. எனக்கு மைல்ட்-ஆ ஒரு டவுட்ட்டு....//இது யாரு ப்ளாக்.. எனக்கு மைல்ட்-ஆ ஒரு டவுட்ட்டு...அதான் கேட்டேன்.<br /><br />யாரும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...!!///<br /><br />ப்ளாக் ஒனேர்தான் மறுமொழி போடணுமா என்ன ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-63800985097209372462010-09-25T07:34:07.980+05:302010-09-25T07:34:07.980+05:30//சுப்பர் பின்னி பெடல் எடுதிடின்கள்///
ஆமாங்க, பி...//சுப்பர் பின்னி பெடல் எடுதிடின்கள்///<br /><br />ஆமாங்க, பின்னி பிரேக்கே போய்டுச்சுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-848285962187317832010-09-25T07:33:31.094+05:302010-09-25T07:33:31.094+05:30//(ஓ.. சாரி தம்பி... கல்யாணத்துக்கப்புறம்....அப்பட...//(ஓ.. சாரி தம்பி... கல்யாணத்துக்கப்புறம்....அப்படியே உல்டாவ எழுதிக்க....ஹா..ஹா..ஹா...) ///<br /><br />இதை அண்ணி படிச்சாங்களா பாஸ்?? இல்ல ஒரு மெயில் அனுப்பவாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-9071737187227699722010-09-25T07:32:02.704+05:302010-09-25T07:32:02.704+05:30எனகென்னவோ இது நான் வெஜ் சாப்ட்டுட்டு போனப்ப நடந்த ...எனகென்னவோ இது நான் வெஜ் சாப்ட்டுட்டு போனப்ப நடந்த அனுபவம்னு தோணுது...<br /><br />தேவா நீங்க என்ன நினைக்கறீங்க ???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-27090320499248196102010-09-25T07:31:15.201+05:302010-09-25T07:31:15.201+05:30காரில் செல்வது என்றாலே எல்லாவற்றையும் ஒன்றுக்கு இ...காரில் செல்வது என்றாலே எல்லாவற்றையும் ஒன்றுக்கு இருமுறை சரி பார்த்துவிட்டு செல்லவேண்டும்...எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-37476702116676590362010-09-25T02:41:17.087+05:302010-09-25T02:41:17.087+05:30டிஸ்கி என் அனுபவமும் கூட.டிஸ்கி என் அனுபவமும் கூட.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-86679449963514159092010-09-25T01:23:07.619+05:302010-09-25T01:23:07.619+05:30பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததற்கு, அந்த ஆண்டவனுக்க...பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததற்கு, அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-85365594973368122152010-09-24T23:51:56.769+05:302010-09-24T23:51:56.769+05:30இப்போல்லாம் அந்த ஊர்ல சாதிகலவரம் வருவதில்லையே!
பர...இப்போல்லாம் அந்த ஊர்ல சாதிகலவரம் வருவதில்லையே!<br /><br />பரமசிவன் கோவிலுக்கா போனீங்க?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-9445662637438758772010-09-24T22:19:40.919+05:302010-09-24T22:19:40.919+05:30//நாம் எங்கு பயணம் செய்தாலும் வீடு வந்து சேரும் வர...//நாம் எங்கு பயணம் செய்தாலும் வீடு வந்து சேரும் வரை நம் உயிர் போய் உயிர் வந்து விடும், வீடு வந்து சேர்ந்தால் தான் நிம்மதி//<br /><br />திகிலாத்தான் இருக்குKarthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-58606926517401401472010-09-24T21:39:23.988+05:302010-09-24T21:39:23.988+05:30கார் பயணம் என்றாலே கொஞ்சம் திக் திக் தான்கார் பயணம் என்றாலே கொஞ்சம் திக் திக் தான்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81733382715990737232010-09-24T21:35:32.170+05:302010-09-24T21:35:32.170+05:30வத்தலகுண்டு நம்ம ஊர்தாங்க. தேவதானப்பட்டியில் அம்மன...வத்தலகுண்டு நம்ம ஊர்தாங்க. தேவதானப்பட்டியில் அம்மன் கோவிலில் ஒரு சமயம் வேப்பமரத்துலே பால் ஒழுகுதுன்னு வண்டிகட்டிக்கிட்டுப் போய் பார்த்துவந்தோமுங்க.<br /><br />திகிலாத்தான் இருக்கு உங்க பயணம்.<br /><br />நல்லபடியா ஊர் திரும்புனது சந்தோசமுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-64244485161035786732010-09-24T21:08:08.081+05:302010-09-24T21:08:08.081+05:30சுப்பர் பின்னி பெடல் எடுதிடின்கள்சுப்பர் பின்னி பெடல் எடுதிடின்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-47898890675069247632010-09-24T20:18:56.092+05:302010-09-24T20:18:56.092+05:30@தேவா
///ஆனந்தி....@ பயண அனுபவத்திற்கு நன்றியா......@தேவா <br />///ஆனந்தி....@ பயண அனுபவத்திற்கு நன்றியா.....ஹா...ஹா...ஹா...! நல்ல நகைச்சுவையன கமெண்ட்டுங்கோ....! ////<br /><br />ஹலோ...எச்சூச்மி... இது யாரு ப்ளாக்.. எனக்கு மைல்ட்-ஆ ஒரு டவுட்ட்டு...அதான் கேட்டேன்.<br /><br />யாரும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...!!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-17609001635160954882010-09-24T19:58:26.352+05:302010-09-24T19:58:26.352+05:30//தம்பி... கண் கலங்கிடுச்சுப்பா..(ல...ல ...ல..லா.....//தம்பி... கண் கலங்கிடுச்சுப்பா..(ல...ல ...ல..லா........ப்ளிஸ். எஸ்.ஏ. ராஜ் குமார் ஒரு சாங்க் ப்ளீஸ்)//<br /><br />அண்ணா இதுக்கு எல்லாம் போய் கண் கலங்ககூடாது ..........<br />நாம எல்லாம் ஒரே ரத்தம் தேவா அண்ணா.......... .இதுக்கு போய் கண்கலங்கிட்டு?(இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.com