tag:blogger.com,1999:blog-7766536165156640134.post6513681903602183722..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: என்கவுண்டரில் சந்தேகங்கள்....சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-53056841371434279622010-11-15T14:21:52.071+05:302010-11-15T14:21:52.071+05:30நியாயமான கேள்விகள்தான். ஆனால் அந்த பாவியைக் கொன்றத...நியாயமான கேள்விகள்தான். ஆனால் அந்த பாவியைக் கொன்றது தவறாகத் தோன்றவில்லை. காரணம் நமது நீதிமன்றங்கள். தேவையற்ற இழுத்தடிப்புகள் காலம் கடந்த நீதி இதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப் படும் அநீதி. மேலும் குற்றம் செய்பவனுக்கும் பயம் என்ற ஒன்று இல்லாமலேயே போய் விடும். <br /><br />கொல்லப்பட்டது அம்பாக இருந்தாலும் அம்பும் குற்றவாளிதான். எய்தவனையும் தண்டித்தால் இன்னும் நல்லா இருக்கும்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-82155161091218087692010-11-14T20:19:16.586+05:302010-11-14T20:19:16.586+05:30அந்தக் குடும்பத்தை மன்னித்து ஏற்றுக்கொள்கிற மனது ந...அந்தக் குடும்பத்தை மன்னித்து ஏற்றுக்கொள்கிற மனது நம் சமுதாயத்திற்கு வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பும் தரவேண்டும்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-60885176951575843972010-11-14T18:50:39.545+05:302010-11-14T18:50:39.545+05:30good post brother..good post brother..ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-43332873437659767602010-11-14T15:25:48.663+05:302010-11-14T15:25:48.663+05:30உண்மையான பகிர்வுஉண்மையான பகிர்வுAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-35171949781255408852010-11-14T13:48:22.527+05:302010-11-14T13:48:22.527+05:30உண்மையை மிக அவசரமாக மறைத்துவிட்டனர் என்றே தோணுகின்...உண்மையை மிக அவசரமாக மறைத்துவிட்டனர் என்றே தோணுகின்றது .........!!!!<br /><br />சட்டம் மட்டுமே யாரையும் தண்டிக்க முடியும் என்ற நிலை மாறுவதைத்தான் இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன ....... நல்லபகிர்வு ... நல்ல சந்தேகங்கள் ......<br /><br /> வாழ்த்துக்கள் சௌந்தர் .jothihttps://www.blogger.com/profile/09773125078003381384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-66534187540174170102010-11-13T21:25:10.716+05:302010-11-13T21:25:10.716+05:30உங்கள் சந்தேகங்கள் சரியானதே.உங்கள் சந்தேகங்கள் சரியானதே.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-83224643327201514962010-11-13T11:41:17.272+05:302010-11-13T11:41:17.272+05:30இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன்...இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்..///<br /><br />இல்லை அப்படி நடந்தால் மிகப்பெரிய தவறு .............நிச்சயம் நடக்காதுஎன்று நம்புவோம்.......மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-58089242877058547452010-11-13T10:17:46.691+05:302010-11-13T10:17:46.691+05:30சௌந்தர் உனக்கு சந்தேகம் தீரனும் ன ஒரே வழி தான் இரு...சௌந்தர் உனக்கு சந்தேகம் தீரனும் ன ஒரே வழி தான் இருக்கு நான் சொன்ன நீங்க கேப்பீங்க என்னக்கு தெரியும் .............என்ன செய்றீங்கன்ன .<br />மேல ஒரு துப்பாக்கி ஸ்டில் இருக்குதுல அத மாதிரி நிஜ துப்பாக்கி ஒன்னு வாங்கி உங்க நெத்தி பொட்டில் வச்சு சுடுங்க .உடனே சந்தேகம் தீர்ந்திடும் ......எப்படி என்ன ஐடியா ..........<br />கடைசில மக்களாகிய நாம் இதை செய்வதை தவிர வேறு வழி இல்லை .யாரும் என்ன நடந்ததுன்னு இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-34526238468838254792010-11-13T01:50:00.860+05:302010-11-13T01:50:00.860+05:30சிறப்பாக எழுதப்பட்டு உள்ளது.. நன்றி..சிறப்பாக எழுதப்பட்டு உள்ளது.. நன்றி..Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-23173290765794895792010-11-12T23:55:58.896+05:302010-11-12T23:55:58.896+05:30நல்ல பகிர்வு...நல்ல பகிர்வு...அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-71382202304878290282010-11-12T22:57:09.728+05:302010-11-12T22:57:09.728+05:30good postgood postAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-29974399759995152402010-11-12T22:39:40.928+05:302010-11-12T22:39:40.928+05:30ஐயா மனித நேயம் பேசறவங்களே ! மறுபடியும் கொடிய தூக்க...ஐயா மனித நேயம் பேசறவங்களே ! மறுபடியும் கொடிய தூக்கிடாதீங்க ! <br />ரத்தத்திற்கு ரத்தம் என்பதல்ல என் வாதம்<br />மேலும் படிக்க <br />http://redhillsonline.blogspot.com/2010/11/blog-post_09.htmlகவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-60334309507682647962010-11-12T20:21:50.559+05:302010-11-12T20:21:50.559+05:30என்கௌண்டர் என்ற பெயரில் முழு சுதந்திரமும் கையில் எ...என்கௌண்டர் என்ற பெயரில் முழு சுதந்திரமும் கையில் எடுக்காம இருக்கணும்..<br /><br />நீங்க சொன்ன மாதிரி, அந்த குடும்பத்தின் நிலை தான்...... இனி சமுதாயத்தில் அவங்க சராசரி வாழ்க்கை வாழ்வதுவே போராட்டம் தான்...<br /><br />நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்..!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81525472807196660682010-11-12T19:53:19.655+05:302010-11-12T19:53:19.655+05:30presentpresentஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-72500246564041988892010-11-12T18:44:25.466+05:302010-11-12T18:44:25.466+05:30இதுக்கெல்லாம் பதில் கிடைக்கவே கிடைக்காதுஇதுக்கெல்லாம் பதில் கிடைக்கவே கிடைக்காதுஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81592234472984587402010-11-12T18:44:03.808+05:302010-11-12T18:44:03.808+05:30என்கவுண்டர் என்பதே தப்பான விசயம்.. நீதித்துறையின் ...என்கவுண்டர் என்பதே தப்பான விசயம்.. நீதித்துறையின் மூலம் மட்டுமே தண்டனைகள் விசாரிக்கப்பட வேண்டும். மோகன்குமார் விசயத்தில் கண்டிப்பாக மர்மம் இருக்கிறது. குற்றவாளியை பற்றி போலிஸ் சொல்வதை மட்டுமே நாம் நம்புகிறோம்,நீதி மன்றம் விசாரிக்காமல் அவன் குற்றவாளி என்பதை ஏற்றுகொள்ளவே முடியாது. இதன் பின்னணியின் ஏதோ இருக்கிறது.<br /> <br />போலிசே சட்டத்தை கையில் எடுப்பது தவறு.Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-33866935013260106942010-11-12T18:41:33.859+05:302010-11-12T18:41:33.859+05:30* பணத்திற்காக குழந்தையை கடத்தினார் என்றால் ஏன் கொ...* பணத்திற்காக குழந்தையை கடத்தினார் என்றால் ஏன் கொலை செய்ய வேண்டும்...? <br /><br />குழந்தைகள் காட்டிக்கொடுக்கக்கூடும் என்ற பயம் காரணமாக இருக்கலாம். ஏதேனும் சித்ரவதையில் குழந்தைக்கு மயக்கம் அல்லது காயம் ஏற்பட்டிருக்கலாம். பயம்.<br /><br />* கடத்திய மூன்று மணி நேரத்தில் ஏன் கொலை செய்யவேண்டும்..? <br /><br />பயம். விஷயம் தீவிரமடைவது கண்டு போலீஸில் அகப்படுவோம் என்ற பயம். போலீஸின் தேடுதல். என்கவுன்டர் ஏகாம்பரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-80736454476003980112010-11-12T18:03:25.888+05:302010-11-12T18:03:25.888+05:30சில பதில்கள்களுக்கெல்லாம் எப்போதும் நமக்கு கேள்வி ...சில பதில்கள்களுக்கெல்லாம் எப்போதும் நமக்கு கேள்வி கிடைப்பதில்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-82219180963075537082010-11-12T16:11:34.264+05:302010-11-12T16:11:34.264+05:30சில கேள்விகளுக்கெல்லாம் எப்போதும் நமக்கு பதில்கள் ...சில கேள்விகளுக்கெல்லாம் எப்போதும் நமக்கு பதில்கள் கிடைப்பதில்லை...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-31246748247891591512010-11-12T15:37:07.727+05:302010-11-12T15:37:07.727+05:30எப்படியும் இப்படியான கொடூரமான மனிதர்கள் உலகிற்குத்...எப்படியும் இப்படியான கொடூரமான மனிதர்கள் உலகிற்குத் தேவையில்லை//<br />வாஸ்தவம் தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-35581954320152904742010-11-12T15:36:29.487+05:302010-11-12T15:36:29.487+05:30அரசியல் பரபரப்புகளை திசை திருப்பும் முயற்சியாக கூட...அரசியல் பரபரப்புகளை திசை திருப்பும் முயற்சியாக கூட இது பல சமயம் பயன்படும்..ராசா விவகாரம் அமுங்க வில்லையெனில் இன்னும் ஒரு வாரத்தில் இன்னும் ஒரு பரபரப்பு உண்டாகும் பாருங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-12527079804760404872010-11-12T15:27:47.568+05:302010-11-12T15:27:47.568+05:30எப்படியும் இப்படியான கொடூரமான மனிதர்கள் உலகிற்குத்...எப்படியும் இப்படியான கொடூரமான மனிதர்கள் உலகிற்குத் தேவையில்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-74853261854447789552010-11-12T15:11:12.980+05:302010-11-12T15:11:12.980+05:30மக்கள் அவன் மீது கொந்தளிப்பாக இருந்ததால் என்கவுண்ட...மக்கள் அவன் மீது கொந்தளிப்பாக இருந்ததால் என்கவுண்டர் பாராட்டு பெற்று விட்டது..இதன் மர்மங்கள் வரவில்லை...அதிகரிக்கும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர இது போன்ற என்கவுண்டர்கள் அவசியம் தேவை....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-43380736759294049542010-11-12T14:39:52.130+05:302010-11-12T14:39:52.130+05:30இந்த மேட்டருக்குப் பின்னாடி ஏதோ பெரிய விசயம் இருக்...இந்த மேட்டருக்குப் பின்னாடி ஏதோ பெரிய விசயம் இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-34253582996071076692010-11-12T14:08:05.221+05:302010-11-12T14:08:05.221+05:30நீதிபதி கோபிநாத் ஆய்வாளர் கனகசபாபதியிடம், ‘‘நீதிமன...நீதிபதி கோபிநாத் ஆய்வாளர் கனகசபாபதியிடம், ‘‘நீதிமன்ற காவலில் இருந்து புலன் விசாரணைக்காக போலீசு காவலில் எடுத்து சென்ற 1 வது எதிரியிடம் விசாரணை நடத்த ஆய்வாளர் அண்ணாதுரை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தாரா?’’ என்று கேட்டார். <br /><br /> இதற்கு ‘‘அனுமதி பெறவில்லை’’ என ஆய்வாள் கனகசபாபதி பதில் அளித்தார்.<br /><br />நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலேயே அண்ணாதுரை மோகனகிருசுணனை விசாரணைக்கு அழைத்து சென்றதும்தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.com