tag:blogger.com,1999:blog-7766536165156640134.post7415231997457633834..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: சபரி மலை சற்று சிந்திப்போம்..!சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-80411427735812991432011-02-23T13:41:14.915+05:302011-02-23T13:41:14.915+05:30மகரஜோதி மனிதனால் ஏற்றப்படுவது என்பதை நக்கீரன் தெளி...மகரஜோதி மனிதனால் ஏற்றப்படுவது என்பதை நக்கீரன் தெளிவாக சொல்லி விட்டார். இன்னமும் மக்கள் ஏமாறுகிறார்கள் என்றால் அந்த ஐய்யப்பனே மக்களை மன்னிக்க மாட்டார்குணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-78125823695728561102011-02-22T08:50:15.757+05:302011-02-22T08:50:15.757+05:30வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-25793917181819373642011-02-22T08:10:42.784+05:302011-02-22T08:10:42.784+05:30மனிதன் தன்னைத் தானே அழிப்பது போதாதென்று கடவுளையும்...மனிதன் தன்னைத் தானே அழிப்பது போதாதென்று கடவுளையும் அல்லவா அழிக்கிறான்...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/02/blog-post_21.html" rel="nofollow">தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-19894112591309035702011-02-22T06:22:50.143+05:302011-02-22T06:22:50.143+05:30ஒரு வருடம் தான் ஆகின்றதா? ஆச்சரியம். முயற்சிகள் ந...ஒரு வருடம் தான் ஆகின்றதா? ஆச்சரியம். முயற்சிகள் நன்றாக தெரிகின்றது. வாழ்த்துகள் சௌந்தர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-3782479534759806242011-02-21T22:24:00.804+05:302011-02-21T22:24:00.804+05:30// மூன்று வருடம் சபரிமலைக்குச் சென்றவர்கள்...மூன்ற...// மூன்று வருடம் சபரிமலைக்குச் சென்றவர்கள்...மூன்று வருடம் இடைவெளி விட்டு சென்று வரலாம் இதனால் கூட்டம் குறையும் விபத்துகள் தவிர்க்கப் படலாம் //<br /><br />சரியான கருத்து.. நண்பரே.. நானும் இப்படி நினைப்பதுண்டு....<br /><br />என்னைப் பொறுத்த வரையில், கடவுள் எங்கும் இருக்கிறார்.... பல இடங்களுக்கும் சென்று உருவ வழிபாடுதல் செய்வது நமது இன்பத்திற்காகவே..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-12067574954878378052011-02-21T20:30:01.205+05:302011-02-21T20:30:01.205+05:30ஒரு சில இயற்கை நிகழ்வுகளுக்கு சுவாரசியம் கூட்ட ஊடக...ஒரு சில இயற்கை நிகழ்வுகளுக்கு சுவாரசியம் கூட்ட ஊடகங்கள் செய்த சித்து விளையாட்டே இது. கருடன் வருவது ஒரு புரியாத புதிர்தான். அதுவும் ஆபரண பெட்டி பயணம் செய்யும் பாதைகளில் தொடர்ந்து வருவது ஆச்சர்யம்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-20929619763483680532011-02-21T20:23:22.371+05:302011-02-21T20:23:22.371+05:30சபரி மலையை பற்றி சில மாதங்களுக்கு முன் சுவாமி ஓம்க...சபரி மலையை பற்றி சில மாதங்களுக்கு முன் சுவாமி ஓம்கார் அவர்கள் சிலப் பதிவுகளை எழுதி இருந்தால். சுட்டிக் கிடைத்தால் பகிர்கிறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-86392647912386031872011-02-21T20:22:13.702+05:302011-02-21T20:22:13.702+05:30ஒரு சில விஷயங்கள் சொல்கிறேன்
கோவிலிலோ இல்லை அங்க...ஒரு சில விஷயங்கள் சொல்கிறேன் <br /><br />கோவிலிலோ இல்லை அங்கு வரும் மற்ற பக்தர்களோ ஜோதிக்கு முக்கியம் அளிப்பது இல்லை . அவர்களுக்கு வானில் உதயம் ஆகும் மகர நட்சத்திரம் தான் கணக்கு. மகர நட்சத்திரம் டோன்றியப் பிறகே மலையில் ஜோதி ஏற்றப்படும். <br /><br />ஜோதியை பற்றி தவறான தகவலை பரப்பியது ஊடகங்களேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-85979027387431668092011-02-21T20:19:58.843+05:302011-02-21T20:19:58.843+05:30நட்சத்திர வாரதிர்க்கு வாழ்த்துக்கள் சௌந்தர்.நட்சத்திர வாரதிர்க்கு வாழ்த்துக்கள் சௌந்தர்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-601536637632354462011-02-21T20:17:04.468+05:302011-02-21T20:17:04.468+05:30இந்த சம்பவங்களால் பாதிக்கபடுவது மலையாளி அல்ல. தமிழ...இந்த சம்பவங்களால் பாதிக்கபடுவது மலையாளி அல்ல. தமிழனும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் தான். அவர்களின் உண்டியல் பணம் தான் அவர்களுக்கு முக்கியமே தவிர உயிரை பற்றி அவர்களுக்கென்ன அக்கறை.<br />அறிவில்லாத மடையர்கள் தான் அங்கே போய், அடிபட்டு மிதிபட்டு சாவது. மகரவிளக்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மனிதர்காளால் தான் ஏற்றபடுகிறது. ஆனால் இன்னமும் அது ஐயப்பன் மகிமை என்று தான் அவர்களால் பிரச்சாரம் ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-24560974757513634152011-02-21T19:56:13.035+05:302011-02-21T19:56:13.035+05:30சபரிமலைப்பற்றி அறிய தகவல்கள் தந்துள்ளீர்.. வாழ்த்த...சபரிமலைப்பற்றி அறிய தகவல்கள் தந்துள்ளீர்.. வாழ்த்துக்கள்..<br /><br />தமிழ்மணம் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தரமக்கு பாராட்டுகள்..<br /><br />தொடர்ந்து வருவேன்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-46954261455170122452011-02-21T19:10:04.361+05:302011-02-21T19:10:04.361+05:30நட்சத்திரமாய் மேலும் மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்நட்சத்திரமாய் மேலும் மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-48915448597076288612011-02-21T18:17:35.453+05:302011-02-21T18:17:35.453+05:30தமிழ் மனம் ஸ்டார் சௌந்தர்-க்கு வாழ்த்துக்கள்.. :-)...தமிழ் மனம் ஸ்டார் சௌந்தர்-க்கு வாழ்த்துக்கள்.. :-)Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-63459671214487501542011-02-21T17:59:09.620+05:302011-02-21T17:59:09.620+05:30அரசை குறை கூறுவதைவிட மக்களுக்கு விழிப்புணர்வு வரவே...அரசை குறை கூறுவதைவிட மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.... ஆண்டவன் ஜோதியாய் தரிசனம் தருவது உண்மையென்றால் வீட்டு பூஜை அறை தீபத்தில் கூட இருப்பார்... வீட்டில் காணாத தெய்வத்தை காட்டில் தேடினால்..?வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-75492822677630134732011-02-21T17:33:53.973+05:302011-02-21T17:33:53.973+05:30தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81104830673812459272011-02-21T16:50:57.729+05:302011-02-21T16:50:57.729+05:30இந்திய ஜனத்தொகை இப்படியே போனால் எல்லா இடங்களும் இப...இந்திய ஜனத்தொகை இப்படியே போனால் எல்லா இடங்களும் இப்படித்தான் ஆகும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-85770843437793095612011-02-21T14:49:15.806+05:302011-02-21T14:49:15.806+05:30வாழ்த்துக்கள். அவசியம் சீர்தூக்கி சிந்தித்து அரசு ...வாழ்த்துக்கள். அவசியம் சீர்தூக்கி சிந்தித்து அரசு ஆவன செய்ய ஐயப்பனைப் பிரார்த்திக்கிறோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-65369128110340151682011-02-21T14:47:27.447+05:302011-02-21T14:47:27.447+05:30எது எப்படியோ சில விசயங்களை மக்கள் நம்புறதுக்கு நேர...எது எப்படியோ சில விசயங்களை மக்கள் நம்புறதுக்கு நேரம் ஆகுது. அதுமாதிரிதான் மகர ஜோதி மனிதர்களால் ஏற்படுது அப்படிங்கிறதையும் நம்ம மக்கள் நம்புறதுக்கு தாமதம் ஆகும். அதே மாதிரி அங்க சரியான கட்டுமான வசதிகள் இல்லை அப்படின்கிறதும் உண்மைதான் ..போறவங்க ஜாக்கிரதையா போனாலும் சில விபத்துக்கள் அவுங்களையும் மீறி நடந்திடுது ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-31568863504364509612011-02-21T14:13:25.398+05:302011-02-21T14:13:25.398+05:30தமிழ்மணம் நட்சத்திரம் வாழ்த்துக்கள் கலக்குங்கதமிழ்மணம் நட்சத்திரம் வாழ்த்துக்கள் கலக்குங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-78552281659868881342011-02-21T13:52:55.116+05:302011-02-21T13:52:55.116+05:30அருமை சவுந்தர்....
வாழ்த்துகள் வாழ்த்துகள்....அருமை சவுந்தர்....<br />வாழ்த்துகள் வாழ்த்துகள்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-2447114340239841882011-02-21T13:49:07.560+05:302011-02-21T13:49:07.560+05:30தமிழ்மணம் நட்சத்திரம் - வாழ்த்துக்கள்!தமிழ்மணம் நட்சத்திரம் - வாழ்த்துக்கள்!ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-22763260897906775532011-02-21T13:48:57.677+05:302011-02-21T13:48:57.677+05:30// ஆனால் மகர ஜோதி அன்று அங்கு எப்படி கருடன் வருகிற...// ஆனால் மகர ஜோதி அன்று அங்கு எப்படி கருடன் வருகிறது என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது //<br /><br />மாலை போட்டுக்கிட்டா, போட்டுக்காமலா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-45094030366260733692011-02-21T13:32:53.608+05:302011-02-21T13:32:53.608+05:30நன்றாக உள்ளது பெருமைக்கு உரியது தமிழ்மணம் நட்சத்த...நன்றாக உள்ளது பெருமைக்கு உரியது தமிழ்மணம் நட்சத்திரம் வாழ்த்துக்கள்!கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-14955791661282199912011-02-21T11:24:02.481+05:302011-02-21T11:24:02.481+05:30“தமிழ்மண நட்சத்திர பதிவர் இந்த வாரம்”
வாழ்த்துக்க...“தமிழ்மண நட்சத்திர பதிவர் இந்த வாரம்”<br /><br />வாழ்த்துக்கள் மச்சி :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-69506230855582879532011-02-21T11:12:31.965+05:302011-02-21T11:12:31.965+05:30தமிழ்மணம் நட்சத்திரம் - வாழ்த்துக்கள்!தமிழ்மணம் நட்சத்திரம் - வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com