tag:blogger.com,1999:blog-7766536165156640134.post7989279384387191995..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: பேய் கதை.....சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-12093587632237801092014-04-08T14:35:12.610+05:302014-04-08T14:35:12.610+05:30:-) சரியான பயந்தாங்கொள்ளி சௌந்தர்.
இன்னும் மேக்க...:-) சரியான பயந்தாங்கொள்ளி சௌந்தர். <br /><br />இன்னும் மேக்கப் போட்டு, நீ..ளமா எழுதி இருக்கலாம். <br /><br />ரொம்ப காலமா ப்ளாக் வைச்சிருக்கீங்க. இமா லேட்டா வந்திருக்கேன். வாழ்த்துக்கள்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-646143517154988502011-06-20T09:50:08.453+05:302011-06-20T09:50:08.453+05:30எண்ட அம்மாக்கும் இப்பிடி ஒரு அனுபவம் இருக்கு.........எண்ட அம்மாக்கும் இப்பிடி ஒரு அனுபவம் இருக்கு..............அப்பேக்க எனக்கு பத்து வயசு.....எண்ட சின்ன தங்கச்சி பிறந்த நேரம்.......நாங்கள் இருந்த வீட்டின் கிணத்துக்கு பக்கத்தில ஒரு பெரிய காணி......நாங்கள் ஈரமான உடுப்பெல்லாத்தையும் இரவில வெளியில விரிச்சிட்டு தான் நித்திர கொள்ளுவம்.......இப்பிடி இருக்கேக்க ஒரு நாள் காலமை அம்மா வெளியில வந்து பார்க்கேக்க........ரெண்டு மூண்டு உடுப்பு விரித்த இடத்தில் தமிழ் மகள்https://www.blogger.com/profile/13735808366673367191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-26038829961085497962011-05-16T22:49:56.649+05:302011-05-16T22:49:56.649+05:30ENAKKUM IDHU NADANDHU IRUKU...
2 TIMES IN MY LIFE...ENAKKUM IDHU NADANDHU IRUKU...<br /><br />2 TIMES IN MY LIFE..<br /><br />BUT STILL I AM SEARCHING MORE EXPLANATION ABOUT<br /><br />AMUKKUVAN PEIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-52428407051383767092010-08-30T22:54:15.440+05:302010-08-30T22:54:15.440+05:30konjam indha blog'aium padinga. nan 10th padik...konjam indha blog'aium padinga. nan 10th padikirappa nadandha visayam. sonna yarum namba matikiranga. elam en neram<br /><br />http://kathira-syed.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-57858024497696312172010-06-30T01:49:35.136+05:302010-06-30T01:49:35.136+05:30வாழ்த்துக்கள் விகடனில் பதிவுக்கு.
என்ன...பேய்க்க...வாழ்த்துக்கள் விகடனில் பதிவுக்கு.<br />என்ன...பேய்க்கதையெல்லாம் சொல்லிப் பயப்படுத்துறீங்க சௌந்தர்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-9094236100885825842010-06-30T00:50:46.902+05:302010-06-30T00:50:46.902+05:30யூத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்ததற்க...யூத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-45522308961876605812010-06-30T00:49:51.245+05:302010-06-30T00:49:51.245+05:30//மீண்டும் எனக்கு ஒரு அனுபவம் நான் தூங்கி கொண்டிரு...//மீண்டும் எனக்கு ஒரு அனுபவம் நான் தூங்கி கொண்டிருந்த போது பேய் வந்து அமுக்கியது போல், அப்போது என்னால் கை கால்களை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை பேசினாலும் சத்தம் வரவில்லை, எனக்கு இதுவரை இது கனவா அல்லது உண்மையா நடந்ததா என்று தெரியவில்லை.//<br /><br /><br />இது அதிகம் , இரவில் மரத்தடியில் உறங்கும் பலருக்கும் வரும் . ஆக்ஸிஜன் பற்றாக்குறை. மூளைக்கு சரியான அளவு கிடைக்காததால் . ஒரு நிமிடத்துக்கும்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-54455060576532424472010-06-30T00:14:49.201+05:302010-06-30T00:14:49.201+05:30அனுபவ பகிர்வு நல்லா இருக்கு சௌந்தர் வாழ்த்துகள்......அனுபவ பகிர்வு நல்லா இருக்கு சௌந்தர் வாழ்த்துகள்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-49773323748889346292010-06-29T22:27:16.919+05:302010-06-29T22:27:16.919+05:30யூத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்ததற்க...யூத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-37828962254062447672010-06-29T20:34:57.112+05:302010-06-29T20:34:57.112+05:30பேய்கதை பயங்கரம் அந்த பேய் விஜய்னு நினைக்கிறன்......பேய்கதை பயங்கரம் அந்த பேய் விஜய்னு நினைக்கிறன்...........Jeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-87588414057868044002010-06-29T20:30:46.477+05:302010-06-29T20:30:46.477+05:30NiceNiceJeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-50774106949984784072010-06-29T20:29:48.681+05:302010-06-29T20:29:48.681+05:30இளமை விகடன் - வாழ்த்துக்கள்.
பேய் பற்றிய பதிவு ம...இளமை விகடன் - வாழ்த்துக்கள். <br />பேய் பற்றிய பதிவு மேலோட்டமாக இருக்கு. இன்னும் நிறைய அனுபவங்கள் கேட்டு எழுதுங்க. சுவாரஸ் யமாக இருக்கும். (நீங்கள் சொன்னது 'அமுக்குவான்' என்று சொல்வார்கள். சாதாரணமாக தூக்கத்திலிருந்து விழிப்பு வரும்போது மூளையும் உணர்வும் ஒரே சமயத்தில் விழிக்காமல் சற்றே தாமதம் வரும்போது இது மாதிரி ஏற்படலாம் என்பார்கள்)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-24731473361155202572010-06-29T19:39:02.302+05:302010-06-29T19:39:02.302+05:30பேய் என்ற ஒன்றை நான் இன்னும் நேர பார்க்கவில்லை. நம...பேய் என்ற ஒன்றை நான் இன்னும் நேர பார்க்கவில்லை. நம்பமும் முடியலை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எல்லாமே மர்மம் தான்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-12713390688348261532010-06-29T19:38:22.266+05:302010-06-29T19:38:22.266+05:30ஆஹா.. பயமுறுத்துறீங்களே!
முதலில் வாழ்த்துக்கள் தோ...ஆஹா.. பயமுறுத்துறீங்களே! <br />முதலில் வாழ்த்துக்கள் தோழா! உங்களின் பதிவுகள் ஏனைய பத்திரிகைகளாலும் இனங்காணப்படுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கோ! நிறைய எழுதுங்கோ.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-5405388549022069912010-06-29T17:58:04.909+05:302010-06-29T17:58:04.909+05:30:):)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-12725919783745975932010-06-29T17:57:19.037+05:302010-06-29T17:57:19.037+05:30senthil u are right! already sujatha wrote about t...senthil u are right! already sujatha wrote about this!!<br /><br />keep it up yogeshஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-50651470904915101522010-06-29T17:07:13.986+05:302010-06-29T17:07:13.986+05:30அமுக்கான் என்றும் அமுக்கு பிசாசு என்றும் கிராமத்தி...அமுக்கான் என்றும் அமுக்கு பிசாசு என்றும் கிராமத்தில் இதை சொல்வார்கள்..நாம் அசந்து தூங்கும்போது மூளையும் சில நேரங்களில் ஓய்வெடுக்கும் அப்போது தண்டுவடம் மூளை செய்யக்கூடிய அப்போதைக்கு தேவையான வேலைகளை செய்யும்.. சடாரென மூளை விழிக்கும்போது அதற்கும் தண்டுவடத்துக்க்கும் இடையேயான தொடர்பு சில நொடிகள் தாமதமாக சவம்போல் கிடக்கும் நம் உடம்பை அசைக்க முடியாது போக இப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது என Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-20353586991197119772010-06-29T16:18:16.203+05:302010-06-29T16:18:16.203+05:30/// எனக்கு ஒரு அனுபவம் நான் தூங்கி கொண்டிருந்த போத.../// எனக்கு ஒரு அனுபவம் நான் தூங்கி கொண்டிருந்த போது பேய் வந்து அமுக்கியது போல், அப்போது என்னால் கை கால்களை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை பேசினாலும் சத்தம் வரவில்லை, எனக்கு இதுவரை இது கனவா அல்லது உண்மையா நடந்ததா என்று தெரியவில்லை.///<br /><br />ஒரு சில வினாடிகள் மட்டும் நீடிக்கும் இந்த நிகழ்வு<br />எனக்கும் ஏற்பட்டது உண்டு.! இன்னும் சிலரும் இந்த அனுபவத்தை சொல்ல கேட்டு இருக்கிறேன். அமுக்கு தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-63983413050007342412010-06-29T15:31:59.890+05:302010-06-29T15:31:59.890+05:30யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக் தெர்ந்தெடுத்து இருப்ப...யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக் தெர்ந்தெடுத்து இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள் சௌந்தர்...இன்னும் நிறையா எழுதுங்க ..விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-33223934804006061202010-06-29T15:30:30.339+05:302010-06-29T15:30:30.339+05:30என்ன சௌந்தர் ஆரம்பிச்ச உடனே முடிச்சுடீங்க, இன்னும்...என்ன சௌந்தர் ஆரம்பிச்ச உடனே முடிச்சுடீங்க, இன்னும் நிறையா எழுதி என்னை பயப்படுத்தி இருக்க வேண்டாமா?...எழுதியவரை நன்றாக இருந்தது , முடிந்தால் அடுத்த பதிவில் தொடரும், காத்திருக்கிறேன் சௌந்தர் .விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-23317675142141945582010-06-29T14:55:05.502+05:302010-06-29T14:55:05.502+05:30யாருச்சும் இதுக்கு விளக்கம் கொடுங்க.யாருச்சும் இதுக்கு விளக்கம் கொடுங்க.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-32114871725396341532010-06-29T14:54:46.896+05:302010-06-29T14:54:46.896+05:30கோடம்பாக்கம் சென்னைலதான இருக்கு????
நல்ல பகிர்வு ...கோடம்பாக்கம் சென்னைலதான இருக்கு????<br /><br />நல்ல பகிர்வு சௌந்தர்.. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா சொல்லி இருக்கலாம்,எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-26904101187195539312010-06-29T14:53:31.907+05:302010-06-29T14:53:31.907+05:30nallaarukku.nallaarukku.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.com