tag:blogger.com,1999:blog-7766536165156640134.post8597783451525506464..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: நீ மட்டும்...சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-44521530034951623582011-03-09T02:13:25.221+05:302011-03-09T02:13:25.221+05:30Super...:)))
(micham ellam thani kummiyaa varum......Super...:)))<br />(micham ellam thani kummiyaa varum...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-89920463866758608192011-03-08T23:35:46.763+05:302011-03-08T23:35:46.763+05:30அருமயான கவிதை.வாழ்த்துக்கள்.அருமயான கவிதை.வாழ்த்துக்கள்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-77113275270661646332011-03-08T20:09:18.521+05:302011-03-08T20:09:18.521+05:30//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தே...//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...<br />தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!<br />உருகிக் கொண்டிருக்கிறேன்<br />உன் கரிசனத்தால்....!!<br />பாசம் காட்டி கொல்பவள் நீ மட்டும் தான்!!!//<br /><br /><br />ரசித்த வரிகள்...சௌந்தர்<br /><br /><br />அவங்களுக்கு வாழ்த்துகளை சொல்லிவிடுங்க...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-3089085962535142402011-03-08T20:08:02.232+05:302011-03-08T20:08:02.232+05:30கவிதை மிகவும் ரசிக்கும் வகையில் அருமையாக உள்ளது சவ...கவிதை மிகவும் ரசிக்கும் வகையில் அருமையாக உள்ளது சவுந்தர். கவிதையை முடித்த விதம் பிரமாதம் போங்க...!!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-61085414366433540412011-03-08T19:24:02.072+05:302011-03-08T19:24:02.072+05:30கரம் நீட்டுகிறேன்
வா என்னோடு...
வாழ்க்கை இருக்கு...கரம் நீட்டுகிறேன் <br />வா என்னோடு... <br />வாழ்க்கை இருக்கும் <br />வரை கைகோர்த்து நடக்கலாம் <br />நட்போடு !!!//<br />நான் ரசித்த வரிகள்.<br />Nice.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-84548004460830288172011-03-08T17:51:18.119+05:302011-03-08T17:51:18.119+05:30நல்லா இருக்கு சௌந்தர்நல்லா இருக்கு சௌந்தர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-6549897231115689882011-03-08T15:51:20.583+05:302011-03-08T15:51:20.583+05:30பொருத்தமான அழகான கவிதை ..வாழ்த்துக்கள் :)
அம்மா ...பொருத்தமான அழகான கவிதை ..வாழ்த்துக்கள் :)<br /><br /><a href="http://ethamil.blogspot.com/2011/03/1.html" rel="nofollow">அம்மா பகவான் - கறுப்பு உண்மைகள்-பாகம் 1</a>சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-31744049026417078802011-03-08T15:33:46.678+05:302011-03-08T15:33:46.678+05:30ரொம்ப அழகா இருக்கு சௌந்தர்.ரொம்ப அழகா இருக்கு சௌந்தர்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-28863959186301261652011-03-08T15:30:28.862+05:302011-03-08T15:30:28.862+05:30//தீ குச்சி வச்சி மட்டும் எப்படி மெழுகுவர்த்தி பத்...//தீ குச்சி வச்சி மட்டும் எப்படி மெழுகுவர்த்தி பத்த வைப்பா ...அதை உரசுவதர்க்கு பெட்டி வேணும்ல ..லூசு பயலே ..//<br /><br />அட கொக்கா மக்கா.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-14145366398426498552011-03-08T15:29:00.466+05:302011-03-08T15:29:00.466+05:30//கலரா பிரச்னை சூரியன் மறைந்தா போதும்.....//
ஆளை ...//கலரா பிரச்னை சூரியன் மறைந்தா போதும்.....//<br /><br />ஆளை விட்டா போதும் ஹா ஹா ஹா ஹா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-30530156194874214852011-03-08T15:28:09.039+05:302011-03-08T15:28:09.039+05:30//கரம் நீட்டுகிறேன்
வா என்னோடு...
வாழ்க்கை இருக்...//கரம் நீட்டுகிறேன் <br />வா என்னோடு... <br />வாழ்க்கை இருக்கும் <br />வரை கைகோர்த்து நடக்கலாம் <br />நட்போடு !!!//<br /><br /><br />உயிர்ப்பான கவிதை அசத்தல்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-32445639146996461712011-03-08T14:23:26.546+05:302011-03-08T14:23:26.546+05:30////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்
...////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...<br />@சௌந்தர்<br /><br />//மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்//<br /><br />என்னாது மாலையில் வெண்சூரியனா? மதியம் தான் சூரியன் வெண்மையா இருக்கும். மாலையில் மஞ்சளாதான இருக்கும்? விளக்கம் தேவை... :))////////////<br /><br /><br />டேய்ய்ய் அதெல்லாம் ஜனங்க கேப்பாங்கடா.... நீ போயி ஆணிய புடுங்கு..........!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-87098636060936164502011-03-08T14:20:56.458+05:302011-03-08T14:20:56.458+05:30nice feelingnice feelingஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-62057381902369964122011-03-08T14:08:17.347+05:302011-03-08T14:08:17.347+05:30அன்பு....
நேசம்....
பாசம்....
கவிதை...அன்பு....<br />நேசம்....<br />பாசம்....<br />கவிதை...எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-53580301751799384952011-03-08T13:37:44.829+05:302011-03-08T13:37:44.829+05:30@பாபு...
//தீ குச்சி வச்சி மட்டும் எப்படி மெழுகுவ...@பாபு...<br /><br />//தீ குச்சி வச்சி மட்டும் எப்படி மெழுகுவர்த்தி பத்த வைப்பா ...அதை உரசுவதர்க்கு பெட்டி வேணும்ல//<br /><br />இந்த தீக்குச்சி வரும் போதே எரிஞ்சிட்டே வந்திருக்கும்...! :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-45924945362983716832011-03-08T13:35:47.265+05:302011-03-08T13:35:47.265+05:30ஒவ்வொரு கவிதையும் உணர்வாய், அழகாய்,அருமையாய், மென்...ஒவ்வொரு கவிதையும் உணர்வாய், அழகாய்,அருமையாய், மென்மையாய்,மிக தெளிவாய் !!<br /><br />ரசித்து படித்தேன் சௌந்தர் !<br /><br />வாழ்த்துக்கள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-11115181486373189312011-03-08T13:22:21.509+05:302011-03-08T13:22:21.509+05:30//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தே...//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...<br />தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!<br />உருகிக் கொண்டிருக்கிறேன்<br />உன் கரிசனத்தால்....!!<br />பாசம் காட்டி கொல்பவள் நீ மட்டும் தான்!!//<br /><br />தீ குச்சி வச்சி மட்டும் எப்படி மெழுகுவர்த்தி பத்த வைப்பா ...அதை உரசுவதர்க்கு பெட்டி வேணும்ல ..லூசு பயலே ..இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-63334541636180159622011-03-08T13:19:05.324+05:302011-03-08T13:19:05.324+05:30//காலை குளிர் நிலா பிரிந்திடலாம்
மாலை வெண்சூரியன்...//காலை குளிர் நிலா பிரிந்திடலாம் <br />மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்<br />நம் ஆன்ம ஜீவன் கூட கரைந்திடலாம்<br />என் நிழலுக்கு துணையாய்<br />என்னோடு நீ மட்டும் என்றென்றும்//<br /><br />ஜீவன் கரைஞ்சு போன பின் உன்னோட எப்படி டா வரும் ...கற்பனைக்கு ஒரு அளவு இல்லையா சாமி ..போடா ..நீங்களும் உங்க கவிதையும்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-35099575261314475932011-03-08T12:52:08.205+05:302011-03-08T12:52:08.205+05:30சௌந்தர், உங்கள் கவிதைகள் மெருகேறி வந்துள்ளது நன்கு...சௌந்தர், உங்கள் கவிதைகள் மெருகேறி வந்துள்ளது நன்கு தெரிகிறது. அழகு! பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-77460987571082734582011-03-08T12:15:22.578+05:302011-03-08T12:15:22.578+05:30வரிகள் இயல்பாய் ஒரு நல்ல கவிதைவரிகள் இயல்பாய் ஒரு நல்ல கவிதைVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-92018308152648351952011-03-08T12:06:29.518+05:302011-03-08T12:06:29.518+05:30//தனிமை
என்னையும் காதலிக்கிறது??
நீ தனிமையை
நேசிப...//தனிமை<br />என்னையும் காதலிக்கிறது??<br />நீ தனிமையை <br />நேசிப்பதால்...//<br /><br />அருமையாய் இருக்கிறது சகோ :)Harini Resh https://www.blogger.com/profile/12293348410694739112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-36750863143020652892011-03-08T11:54:54.505+05:302011-03-08T11:54:54.505+05:30//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தே...//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...<br />தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!<br />/<br /><br />ஹி ஹி ஹி .. எப்படியோ எரியப் போற ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-91979423657749361362011-03-08T11:52:24.092+05:302011-03-08T11:52:24.092+05:30ரைட் மச்சி வாழ்க்கை இருக்கும் வரை நடக்கலாம்னு சொல்...ரைட் மச்சி வாழ்க்கை இருக்கும் வரை நடக்கலாம்னு சொல்லுறியே ?<br />எவ்ளோ தூரம் நடப்பீங்க ? கால் வலிக்காதா ? ஹி ஹிசெல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81472642236305814792011-03-08T11:38:05.938+05:302011-03-08T11:38:05.938+05:30நல்லாருக்கு மச்சி வாழ்த்துக்கள் :)நல்லாருக்கு மச்சி வாழ்த்துக்கள் :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-9948308731563514352011-03-08T10:58:03.786+05:302011-03-08T10:58:03.786+05:30TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்
/வாழ்க்க...TERROR-PANDIYAN(VAS) கூறியது...<br />@சௌந்தர்<br /><br />/வாழ்க்கை இருக்கும் <br />வரை கைகோர்த்து நடக்கலாம் <br />நட்போடு !!!//<br /><br />நடுவுல கொஞ்ச நேரம் உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டு போ ராசா. கால் வலிக்க போகுது.. :)////<br /><br />உங்க அன்புக்கு ரொம்ப நன்றி டெரர்....அப்படியே ரெஸ்ட் எடுத்துட்டு போறோம்...!!!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com