tag:blogger.com,1999:blog-77665361651566401342024-03-14T07:59:27.483+05:30ரசிகன்சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger198125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-22620766334722624922014-07-14T18:38:00.001+05:302015-10-19T18:45:11.613+05:30நீ வாசிக்க..!
உனக்காகப் படைக்கப் பட்ட
கவிதைகளெல்லாம்
நீ வாசித்த பின்னே
பிறவிப் பலனை
பெறுகிறது..!
*****
ஒற்றை துளியில்
ஓர் கவிதை
உந்தன் பொட்டு..!
*****
உன்னோடு நான்
ரசித்த காட்சி திரையில்
உன் நினைவோடு
அசைபோட்டு கொண்டிருகிறேன்
உந்தன் நினைவுகள்
என் திரையில்..!!!
*****
நீ பயணிக்கையில்
உன்னோடு சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-87554089600680173842014-06-12T14:28:00.000+05:302014-06-12T14:28:48.820+05:30உன் வருகையில் கவி..
அதிகாலை
தேனீர் கோப்பையுடன்
உன் அருகில்
நான் ..!
சுவை குறைந்ததென
பருகச்சொல்லி
மீண்டும் சுவைக்கிறாய் ..!
காதலோடு துவங்கியது நம் விடியல்..!
*****
நீ பொய் உரைப்பது
அழகென்று தெரிந்து
கொண்டேன் ..!
என்னை அழகென்ற போது..!
******
விக்குதடா நினைக்காதே
என்றாய்..!
நினைக்காவிடில்
உன் சுவாசம் நின்றுவிடும்..!
சுவாசம் நின்றுவிட்டால்
நேசம்சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-35958264388774202892014-06-09T13:54:00.000+05:302014-06-09T13:56:52.772+05:30அவளோடு ஒரு பயணம் (சிறுகதை)
பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருக்கனும். இந்த பஸ் இன்னும் வர காணோம். கடிகாரத்தையும் சாலையையும் பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ்.
பஸ் வருவதை பார்த்து வேகமாக ஓட , பெண் மீது மோதி இருவரும் தடுமாறி கீழே விழ,கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க, பெண்ணுக்கு கோவம் வர திட்டித் தீர்த்தாள்.
இந்த கலவரத்தில் பேருந்தை தவறவிட்டனர்.
ஏற்கனவே லேட் சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-26546598129192217792014-06-06T13:52:00.000+05:302014-06-06T13:52:00.667+05:30மெல்லிய மலரொன்று..!
ஜன்னல் வழியே
புன்னகை மொட்டு உதிர்த்து
எட்டி எட்டி பார்கிறாய்..!
எட்டாத இடத்தில் நீ இருந்தும்
உன் வாசம் கண்டு
மயங்கி போகிறேன்..!
நீ சாய்ந்தாடுகையில்
நானும் சாய்ந்தாடுகிறேன்..!
நீ உதிரும் போது
தாங்க ஓடோடி வருகிறேன்..!
யாரேனும் பறிக்க எண்ணினால்
கலங்கித்தான் போகிறேன்..!
இன்னோரு முறை
என் வீட்டில் பூத்து விடு&சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-75229284306444672512014-06-04T15:26:00.001+05:302014-06-04T15:26:29.500+05:30நீயாகிய நான்..!
என் சுவாசமே நீ யென்பதால் உள்வாங்கி வெளியிடுகிறேன் நீ இல்லையனில் மரணித்து உன்னை தேடி காற்றில் அலைந்து கொண்டிருப்பேன்சுவாசமே காதாலாக..!
என்னை விட்டு விலகுவது உமக்கு
சந்தோசமெனில் என்றென்றும்நிலைத்திருக்கும்..!இறுதி சுவாசம் உள்ளவரை
***********************
என்னை விட என் எழுதுகோலுக்கு
காதல் அதிகமாகிவிட்டது..உன்னை பற்றி எழுத முண்டியடித்து செல்கிறது..!
**********சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-31772837651442770322014-06-02T10:48:00.003+05:302014-06-02T10:48:55.016+05:30காசு பார்க்கும் கோச்சடையான்..!
ஒரு பொருள் அசைவில் இருந்து மற்றொரு எந்த ஒரு பொருளுக்கும், அல்லது உருவத்திற்கும், மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம் மோசன் கேப்சர்.
மோசன் கேப்சர் தொழில்நுட்பங்கள் கொண்ட திரைப்படங்களில் கண் விழி, விரல் நகம், முடி, ரேகைகள், எல்லாம் உண்மை தோற்றம் போல் காட்சியளிக்கும். ஆனால் கொச்சடையான் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. ரஜினியின் கண்களை பார்க்க முடியவில்லை.
ரஜினியின் சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-52863682319144231262014-05-31T13:33:00.000+05:302014-05-31T13:33:11.138+05:30தேவதையின் கோலம்.. (சிறுகதை முயற்சி)
வழக்கம் போல நைட் ஷிப்ட் முடித்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தான், கார் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்தது. ஐந்து வீட்டை கடந்து கார் நகர்ந்தது .என்றும் பார்க்காத காட்சியை அன்று அவன் கண்டான்.இந்த காலை வேளையில் ஒரு பெண் கோலம் போடுகிறாளே, அதுவும் சென்னை பெண்ணா இவள்..?என்ற ஆச்சரியத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.. மறு நாள் தெரு முனையில் இறங்கி மனதில் திட்டத்தோடு நகர்ந்து சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-22642163655412036892014-05-22T18:42:00.000+05:302014-05-22T18:42:21.205+05:30நித்தம் நித்தம் நினைகையில்
இமையெனும் வில்கொண்டு
பார்வையில் அஸ்திரம் ஏந்துகிறாயே ..!
கர்ணன் கவசம் தோற்கும்
உன் நேசதிற்கு முன் நான் எம்மாத்திரம்..!
*****
பிரம்மன் தீட்டிய காகிதமல்ல நீ..!
பிரம்மனுக்காக தீட்டப்பட்ட தூரிகை நீ..!
*****
வீதியில் விலாசம்
தேடிய அவளின்
விலாசம் நானென்று யார் சொல்வது ..!
*****
நித்தம் நித்தம்
நினைகையில் விக்குதடி
உனக்கு..!
முத்தம் கூட பத்தலடி
விக்குதடி உனக்கு..!
போதுமெனசௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-48136522887891584972014-03-24T14:26:00.000+05:302014-03-24T14:26:18.097+05:302014 பாராளுமன்ற தேர்தல் என் பார்வை..
தமிழககட்சிகள் தேர்தல் என்றால் முதலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தான் முடிவு செய்வார்கள். ஒரு கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருகிறதென்றால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து அவர்களை வளரவிடாமல் செய்வது தான் திமுக அதிமுகவின் வேலை ஒரு காலத்தில் திமுக அதிமுகவின் அடுத்த சக்தியாக இருந்த வைகோவுடன் மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து செல்வாக்கை அழித்தனர், அடுத்ததாக இதே வழியை பாமகவிற்கும் கையாண்டனர் சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-8129438981040772942013-12-13T14:23:00.000+05:302013-12-13T14:23:29.831+05:30கரை தீண்டாமலே செல்கிறாய்
அருவி போல் நேசத்தைக் கொட்டினாலும்
பாறை போல் தேயாமல் இருகிறாய்
என்னுள் மின்சாரமிருந்தும்
உன்னைத் தாக்கமாலே செல்கிறேன்..!
நீ செல்லும் பாதையில்
ஓடையாய் வந்தாலும்
கரை தீண்டாமலே செல்கிறாய்..!
வெள்ளமென்ன பாய்ந்தாலும்
அணை போட்டே தடுக்கிறாய்...!
காத்திருந்து காத்திருந்து
காற்றில் கரைந்தாலும்
மீண்டும் உன்னைக் காணவே...
மழையாய்...சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-66670403275500518552013-10-11T17:20:00.000+05:302013-10-11T17:20:09.845+05:30மீண்டும் நான்.....
அனைவருக்கும் வணக்கம் எல்லோரும் நலமா..?நெடுநாள் கழித்து பதிவெழுத வந்திருக்கிறேன். குடும்ப சூழல் காரணமாகவும் இணைய இணைப்பு காரணமாகவும் பதிவெழுதாமல் இருந்தேன். இணைய இணைப்பு இல்லாததும் ஒரு வழியில் நல்லதாகப் போனது, தான் யார் என்பதையும் தன்னை சுற்றியிருப்பவர்களையும் யார் என்பதையும் நன்கு உணர்த்தியது.
இந்த துண்டிப்பு பலவற்றை கற்றுகொடுத்தது, பலவற்றில் இணைய நட்பை பற்றி மட்டும் சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-89472593395593018842012-06-30T16:51:00.001+05:302012-06-30T16:59:48.126+05:30சகுனி கார்த்திக்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??
ஒரு நல்ல படம் பார்க்கும் பொழுதே அந்த படத்தை பற்றி பதிவெழுத வேண்டுமென்று தோன்றும். அப்படி வழக்கு எண் பார்க்கும் பொழுது தோன்றியது ஆனால் அனைவரும் வழக்கு எண் பற்றி நிறைய எழுதிவிட்டார்கள் நாமும் ஏன் எழுத வேண்டுமென்று விட்டுவிட்டேன்.
ஆனால் சகுனி படம் பார்க்கும் பொழுது இந்த படத்திற்கெல்லாம் ஒரு விமர்சனமா என்ன தோன்றியது, படம் அந்த அளவிற்கு இருந்தது, படம் நன்றாக இல்லையென்றாலும் பொறுத்து கொள்ளலாம்சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-89628211402207280462012-05-21T15:35:00.005+05:302012-05-21T15:40:10.408+05:30சிறகடிக்கிறேன்...
உன்னை காணவே சிறகடிக்கிறேன் என்னை காண துடிப்பதை அறியாமல்... தேடி தேடி களைத்து கிளையில் அமர்கையில்... எங்கிருந்தோ வந்துஉன் அலகால் அழகுசேர்த்து களைப்பாற்றுகிறாய்...!
விழுந்து கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு துளியாய்..
உன் பூமி நெஞ்சை கிழித்து செல்கிறேன்ஒவ்வொரு துளியாய்.காணமல் கரைந்தே போகிறேன் ஒவ்வொரு துளியாய் உன் நெஞ்சில் ஈரம் கொள்ள மீண்டும் பிறக்கிறேன்சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-90831108670988820762012-04-17T13:37:00.000+05:302012-04-17T13:37:42.873+05:30தண்ணி... தண்ணி...
இந்த மேனேஜர் தொல்லை தாங்க முடியலைங்க... வீட்டுக்கு கிளம்புற நேரத்துலதான் அத செஞ்சியா இதை செஞ்சியான்னு கேட்டு உயிரை வாங்குறார். ச்சே... முதல்ல இந்த ஆபிஸ விட்டு தொலைஞ்சு போகணும்... ஆபிஸ் விட்டு வரும் போது இப்படிதாங்க எப்பயும் புலம்பிட்டே வருவேன்.
வண்டிய ஸ்டார்ட் பண்றேன். ஸ்டார்ட் ஆகவே இல்லை.இந்த மேனேஜர் தான் இப்படி உயிரை வாங்குறான்னா இந்த வண்டிவேற...எப்போ பாரு இப்படிதான் மக்கர் பண்ணுது. சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-38486641448162735802012-03-13T14:00:00.008+05:302012-03-13T14:09:06.560+05:30மரணங்கள் சில...
நான் பார்த்த மரணங்கள் பற்றி பதிவு எழுதவேண்டுமென்று நெடுநாளாய் யோசித்து வைத்திருந்தேன்.மரணம் பற்றி பதிவு எழுத போகிறேன் என நண்பர்களிடம் கூறியதற்கு.. அப்படியெல்லாம் பதிவு வேண்டாம் என்றார்கள். ஆனால் எனக்கு எழுதவேண்டுமென்றே தோன்றியது. மரணம் பற்றி பேசுவதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்..? என்றோ ஒரு நாள் மரணம் நம்மை நேசம் கொள்ளத்தான் போகிறது... பிறகு என்ன..பேசுவதற்கு தயக்கம் ??
சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-64199108313314295592012-02-15T12:14:00.003+05:302012-02-17T17:04:11.287+05:30தனிமை...
தனித்துவிடப்பட்ட
சிறகொன்று..
தன் பிம்பத்தை
பார்த்து துள்ளி
குதித்தது...
தன் வழித்துணையென..!!!
*******
சிறிது சிறிதாய்
சேர்த்த சிறகுகள்
பறந்துகொண்டிருக்கிறது..
நேசம் கொண்ட சிறகை விட்டு
*******
மலை பாதையில் தடுமாறி
கொண்டிருக்கையில்
வழித்துணையாய்..
கை பிடித்தாள்..
நிஜம் விட்டு போனதை
அறியாமல் நிழலை
பிடித்து கொண்டிருக்கும்..
காணா சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-60477894548061444692012-01-26T09:59:00.000+05:302012-01-26T09:59:12.024+05:30"இரண்டு சூவிங்கம் கொடுங்க"நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை
பரிதி வழக்கம் போல அதிகாலையே எழுந்து குளித்து முடி திருத்தும் நிலையத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.
”என்னப்பா இது காயம்...?!” என கன்னத்தை பார்த்து கேட்டாள் அவர் மகள்.
”அது தெரியலைம்மா... ஏதோ பூச்சி கடிச்சு இருக்கும் போல.. அதான் வீங்கி இருக்கு.”
"என்னப்பா இப்படி சொல்றீங்க..?! பூச்சி கடிச்சது கூட தெரியாமலாதூங்குவீங்க...?? வலி அதிகமா இருக்காப்பா..??”
”வலி கொஞ்சம் அதிகமாதான்ம்மா இருக்கு. சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-33124021300162222842012-01-23T13:25:00.000+05:302012-01-23T13:25:37.107+05:30உன்னை பற்றி...
என் வீட்டு
ஜன்னலிலிருந்து உன்னை
பார்க்கையில்..
ஜன்னல்கள் கூறுகின்றன
உன்னுள் சிறை பட்டுவிட்டேன்..!!!
தெரு முனை பூக்கடை
பூக்களெல்லாம்...
உன்னை பின் தொடர்கிறது..
நீ திரும்பி பார்த்து
விடாதே...
மடிந்தே விடும்...!!!
ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!
ரோஜா செடி ஒன்று
வளர்த்து வருகிறேன்
உனக்காக..&சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-61316783571613183122012-01-06T11:33:00.002+05:302012-01-06T11:38:50.247+05:30பாசத்தை பழி தீர்க்க...
ஆயிரம் கனவுகள்
ஆயிரம் தவிப்புகள்
ஆயிரம் ஏக்கங்கள்
பிறக்க போகும் என்னிடம் ...
அனைவரையும்
பரபரப்பில் ஆழ்த்தி
நான் மட்டும் சுற்றி சுற்றி
ஆடிக்கொண்டிருக்க...
ஒன்றும் தெரியாதது போல்
வீரிட்டு அழுது வெளிவர..
ஆனந்த கண்ணீரின் வரவேற்பில்
பாதுகாப்பான இருட்டு
உலகிலிருந்து
பாதுகாப்பற்ற இருட்டு
உலகத்தில் இனி..!!
ஒன்றுமறியாமல்
கண்களை சிமிட்டிக் கொண்டிருக்கையில்
அவளின் அரவணைப்பில்
உறங்கிப் சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-48232288285787047912012-01-03T11:06:00.010+05:302012-01-03T12:18:48.269+05:30விமர்சனமா..?? மௌனகுரு
ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் விமர்சனம் பெரிதும் உதவியாய் இருக்கும். முன்பு சினிமா விமர்சனம் செய்யப்பட்டதை போல.. இப்பொழுது யாரும் சரியாக விமர்சனம் செய்வதில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் ஆஹா ஓஹோ என்றும், பிடிக்காதவர் என்றால் சரமாரியாக குறை சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது. மக்கள் விமர்சனம் அதை விட மோசமாகிவிட்டது. தன் புத்திசாலி தனத்திற்கு படத்தை குறை சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-68167158683778886892011-11-29T09:00:00.004+05:302011-11-29T15:30:18.811+05:30சரிந்து கிடந்தேன்...
விதை போட்டவன்சென்றுவிடசிலரால் மிதி பட சிலர் மேய்ந்து விட
அவளின் கண்ணீர் பட எதோ துளிர்த்து விட்டேன்..!!!
என் நிழலில் பலரிருந்தும்நான் வெயிலில் நிற்பதை காணமல் சென்றனர்..!!!
இளைப்பாறும் பறவைகளும் எச்சமிட்டே செல்கின்றன...!!
நேசம் கொண்டு பலர் கல்லெறிய..கண்ணீருடன் கனி அமுதை கொடுக்க...
கனியை உண்டு என் மீதே தூக்கிஎறிகிறான் விதையை..!
தாக்குபிடிக்க சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-32980247095351820552011-11-21T12:13:00.001+05:302014-06-13T11:39:26.149+05:30ஓர் நட்பு..!!!
வாழ்க்கை பாதையில்
கை கோர்த்து நடந்து
கவலைகளை
மறந்தோம்..
நமக்கு நாம் என்றோம்..!!
ஆனந்தமாய் சுற்றி
திரிந்த நாட்களை
எண்ணி மகிழ்ந்தோம்,
நட்பில் பிழை கண்டு
ஒதுங்கி நின்றோம்
கண்ணீருடன்..!!
கவலைகள் போக்க
எவ்விடம் என்று அலைந்த
நமக்கு..
மேலும் கவலைகளே
பரிசாக வந்தன..!!
காயப்பட்ட மனதிற்கு
ஆறுதல் சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-21379592224967970272011-11-17T14:43:00.004+05:302011-11-17T15:04:31.703+05:30யார் இந்த ராங் நம்பர்..???
போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த அனுபவங்கள் நிறைய இருக்கும், ரொம்ப தொல்லையாக மாறி சிலர் நம்பரை கூட மாற்றியிருப்பார்கள் அந்த அளவிற்கு தொல்லையாக இருக்கும் ...அப்படியென்ன தொல்லைன்னு கேக்குறீங்களா ராங் கால்ஸ் தான்.
நாமும் சில நேரங்களில் ராங் கால் பண்றதுண்டு ஏதோ ஒரு நம்பர் மாற்றி போடுவதால் ராங் நம்பராக மாறிவிடும் ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இவர் சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-60015398966734910662011-11-07T13:46:00.003+05:302012-01-09T09:59:06.363+05:30காதல் மழை...
ஆயிரம் மழை துளிகள்
உன்னை சூழ்ந்திருக்க
ஒரு துளியாய் என்றும்
உன் நெற்றியில் நான்..!!
****
கோபித்து கொள்கிறாள்
அவள் வாசனையை
ரசிக்காமல்..
மண் வாசனையை
ரசிப்பதால்..!!!
****
அவளுடன் பேசுகையில்
இடியாய் இடித்து..
தொந்தரவு செய்கிறது
மழை..!!!
****
காத்திருந்த காதலர்களை
மேலும் காக்க வைக்கிறது சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-91119339176741966302011-10-20T12:58:00.002+05:302011-10-20T13:05:08.452+05:30என்னங்க சொல்றீங்க இது விஜய் படம் தானே..??!!
வேலாயுதம் படத்தின் பாடல் முதலில் கேட்பதற்கு பிடிக்காமல் போனாலும், கேட்க கேட்க பாடல்கள் நன்றாகயிருந்தது ரத்தத்தின் ரத்தத்தை தவிர.... பாடல் கேட்டுகொண்டிருக்கும் பொழுது திடீர் என தோன்றிய கற்பனை.. இது... முளைச்சு மூணு இலையும் விடல பாடல் எப்படி தோன்றி இருக்கும்...??
ஜெயம் ராஜா : விவேகா சார்... ஒரு பாட்டு எழுதணும்
விவேகா : யாருக்கு சார்..
ராஜா : விஜய் சார்க்கு தான்
விவேகா : அப்போ சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com6