காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்..
நான் உயிருடன் இருக்கிறேன்!
உன் குரல் கேட்டபின்பே
அதை உணர்கிறேன்..!
என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...!
நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...!
எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்
......
......
நமக்காக மட்டுமே நாம்!
என்பது பொய்
......
......
நமக்காக மட்டுமே நாம்!
காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!
இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!
Tweet | |||||
87 comments:
கவிதை அட்டகாசம் சௌந்தர். நல்ல கவிஞன் ஆகி வருகிறாய். வாழ்த்துக்கள்
//காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்..
//
அப்படியா மச்சி ..?
//என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...!
//
போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுக்கலாம்ல ..!
கோமாளி செல்வா சொன்னது… 2
//காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்..
//
அப்படியா மச்சி ..?///
ஆமா மச்சி ...அப்படி தான்
///காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!//
அட அட .!!
வடை போச்சே
பாரு டா...இந்த பய புள்ளையும் நம்ம லைன்க்கு வந்திருச்சு
//இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!//
நல்ல காது டாக்க்டரா பாரு செளாந்தர் சரியா போயிடும்
அருண் பிரசாத் சொன்னது… 6
வடை போச்சே///
வடை இல்லைனா என்ன கவிதை இருக்கே...சாப்பிடுங்க
//இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!//
superb
Arun Prasath கூறியது...
பாரு டா...இந்த பய புள்ளையும் நம்ம லைன்க்கு வந்திருச்சு////
என்ன அருண் உங்களுக்கு போட்டியா எல்லாம் வரமாட்டேன்
நேத்து மாறி ரோஸ் ஜாக் எல்லாம் வருவாங்களா?
Arun Prasath கூறியது...
பாரு டா...இந்த பய புள்ளையும் நம்ம லைன்க்கு வந்திருச்சு///
என்ன உங்க லைனு பெரிய லேன்ட்லைனா...
என்ன உங்க லைனு பெரிய லேன்ட்லைனா...//
இல்ல சின்ன லேன்ட்லைன் தான்
மாணவன் சொன்னது… 10
//இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!//
superb///
ரொம்ப நன்றி மாணவன்
என்ன அருண் உங்களுக்கு போட்டியா எல்லாம் வரமாட்டேன்//
ஓஹோ அந்த ஐடியா வேற இருக்கா என்ன?
Arun Prasath சொன்னது… 12
நேத்து மாறி ரோஸ் ஜாக் எல்லாம் வருவாங்களா?///
போய் எல்லாரையும் கூப்பிட்டு வா
போய் எல்லாரையும் கூப்பிட்டு வா//
என்னக்கு வேற வேலை இல்ல
எல் கே கூறியது...
கவிதை அட்டகாசம் சௌந்தர். நல்ல கவிஞன் ஆகி வருகிறாய். வாழ்த்துக்கள்///
நான் கவிஞனா... ரொம்ப நன்றி
//நான் கவிஞனா... ரொம்ப நன்றி
////
ஹி ஹி ஹி .. நன்னி ..!!
karthikkumar சொன்னது… 13
Arun Prasath கூறியது...
பாரு டா...இந்த பய புள்ளையும் நம்ம லைன்க்கு வந்திருச்சு///
என்ன உங்க லைனு பெரிய லேன்ட்லைனா...///
வா மச்சி நல்லா கேளு
//நான் உயிருடன் இருக்கிறேன்!
உன் குரல் கேட்டபின்பே
அதை உணர்கிறேன்..!//
ஆபரேசன் முடிஞ்சதும் டாக்டரை பார்த்து இதை சொல்ற மாதிரி இருக்கு...!
:)))
/ நமக்காக மட்டுமே நாம்! /
இருவரில் இருவர் இருக்கும் வரை வாழும்... அப்படித்தானே சௌந்தர்?
ம் ...
வினோ சொன்னது… 23
/ நமக்காக மட்டுமே நாம்! /
இருவரில் இருவர் இருக்கும் வரை வாழும்... அப்படித்தானே சௌந்தர்?///
ஆமா சரியா சொல்றீங்க
//நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...! //
ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!
///ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!///
மிக்க மகிழ்ச்சி .!
நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது… 24
ம் ...///
:) நன்றி
//நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...!//
நிஜமா நீ ரசிகன் தான்...
//காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!//
நல்ல கேள்வி...?
சில வரிகளில் அழகாய் கவி துளிகள் அற்புதம்...
எஸ்.கே சொன்னது… 26
//நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...! //
ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!///
மிக்க மகிழ்ச்சி .! நன்றி...
எக்செலன்ட் ப்யுடிபுள் வொண்டர்புல் மார்வலஸ்... மச்சி நானும் பாரட்டிட்டேன்...(உண்மையா மச்சி நல்லா இருக்கு..)
karthikkumar சொன்னது… 31
எக்செலன்ட் ப்யுடிபுள் வொண்டர்புல் மார்வலஸ்... மச்சி நானும் பாரட்டிட்டேன்...(உண்மையா மச்சி நல்லா இருக்கு..)///
தேங்க்ஸ் மச்சி நானும் உண்மையா சொல்றேன்
ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!
நிஜமா நீ ரசிகன் தான்...
நமக்காக மட்டுமே நாம்!
kalakkal
சில வரிகளில் அழகாய் கவி துளிகள் அற்புதம்...
எக்செலன்ட் ப்யுடிபுள் வொண்டர்புல் மார்வலஸ்... மச்சி நானும் பாரட்டிட்டேன்...(உண்மையா மச்சி நல்லா இருக்கு..)
மச்சி மேக்சிமம் உன்னோட ப்ளோக்ல இருந்தா நல்ல கமெண்ட் எல்லாம் copy பேஸ்ட் பண்ணிட்டேன்...
சரி நான் இப்போ கேக்குறேன்.. நான் யார்கிட்டேயும் செல்ல மாட்டேன்.. சொல்லு எங்கேருந்து இதெல்லாம் காப்பியடிசே... இல்ல யார் எழுதி கொடுத்தது...
வெறும்பய சொன்னது… 39
மச்சி மேக்சிமம் உன்னோட ப்ளோக்ல இருந்தா நல்ல கமெண்ட் எல்லாம் copy பேஸ்ட் பண்ணிட்டேன்...///
தேங்க்ஸ் மச்சி அப்படியே அந்த கவிதையை உன் ப்ளாக் copy பேஸ்ட் பண்ணு சூப்பரா இருக்கும்
வெறும்பய சொன்னது… 40
சரி நான் இப்போ கேக்குறேன்.. நான் யார்கிட்டேயும் செல்ல மாட்டேன்.. சொல்லு எங்கேருந்து இதெல்லாம் காப்பியடிசே... இல்ல யார் எழுதி கொடுத்தது...////
சரி சொல்லுறேன் யார்யிடமும் சொல்ல கூடாது.....நான் தான் எழுதினேன்
காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்..
நான் உயிருடன் இருக்கிறேன்!
உன் குரல் கேட்டபின்பே
அதை உணர்கிறேன்..!
என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...!
நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...!
எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்
......
......
நமக்காக மட்டுமே நாம்!
காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!
இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!
12/12
Posted by சௌந்தர் at 5:12 pm
Labels: கவிதை
machi done.....
வெறும்பய கூறியது...
machi done....///
super.....:)
ரைட் ரைட்....!!!
வர வர காதல் கவிதை எல்லாம் கலக்குற சௌந்தர் :-)
//பிளாகர் கோமாளி செல்வா கூறியது...
///ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!///
மிக்க மகிழ்ச்சி .!//
அப்போ மொக்க மகிழ்ச்சி இல்லையா?
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ரைட் ரைட்....!!///
சொல்லிடாருய்யா நடத்துனர்..
சுபத்ரா கூறியது...
வர வர காதல் கவிதை எல்லாம் கலக்குற சௌந்தர் :-)////
இதான் காதல் கவிதையா...?! தேங்க்ஸ் சுபத்ரா
:):):);):)
:):):);):)
:):):);):)
:):):);):)
:):):);):)
:):):);):)
:):):);):)
எஸ்.கே சொன்னது… 55
//பிளாகர் கோமாளி செல்வா கூறியது...
///ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!///
மிக்க மகிழ்ச்சி .!//
அப்போ மொக்க மகிழ்ச்சி இல்லையா?///
இதோ அவர் இன்னைக்கு போட்ட மொக்கை
நிலா ஏன் வெள்ளையா இருக்குனு தெரியுமா .?
ஏன்னா அதுதான் வெயில்ல அதிக நேரம் அலையுரதில்லையே.!
”கவிஞனு”க்கு என் வாழ்த்துக்கள்.. நாந்தான் கடைசி கமென்ஸ் போடுவேன்.. இடத்தை பிடிச்சு வையுங்க.. ஹி..ஹி
// பட்டாபட்டி.... கூறியது...
”கவிஞனு”க்கு என் வாழ்த்துக்கள்.. நாந்தான் கடைசி கமென்ஸ் போடுவேன்.. இடத்தை பிடிச்சு வையுங்க.. ஹி..ஹி
//
இப்ப நான் தான் கடைசி .. ஹி ஹி ஹி
ரைட் ரைட்......!(கடைசியாம்ல கடைசி?)
பட்டாபட்டி.... கூறியது...
”கவிஞனு”க்கு என் வாழ்த்துக்கள்.. நாந்தான் கடைசி கமென்ஸ் போடுவேன்.. இடத்தை பிடிச்சு வையுங்க.. ஹி..ஹி///
என்ன எனக்கு வாழ்த்து சொல்லவே இல்லை...கடைசி இடம் காலியா தான் இருக்கும்
>>>
இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!
super lines
பின்றீங்களே
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பின்றீங்களே///
ரொம்ப நன்றீங்க
//எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்
......
......
நமக்காக மட்டுமே நாம்!//
நல்ல வரிகள்
:)
miga arumai nanbaa
intha padam enga oduthu?
//காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்.//
............சரி ரைட்ட்டு.... அப்புறம்...??
//என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...! //
..............அது எப்படி கேக்கும்....அதுக்கு நல்ல டாக்டர்-ஆ பாக்கணும்.... :D
//நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...! ///
...............சைட் அடிக்கிறேன்னு சொல்றதுக்கு, ஏன் இம்புட்டு பில்ட் அப்பூஊ???? :த
///இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..///
.............ஏதோ கோளாறு தான்... உடனே.. நல்ல நம்பூதிரியா போய் பாருங்க, சௌந்தர்... :-)))
கவிதை மிகவும் அருமை
தொடருங்கள் ..
//என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...! //
Nice lines... very cute... super soundhar...
"எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்"
உண்மையான வரிகள்
எங்களுக்குள் உறைந்து விட்டது உங்கள் குரல்.
ஏய்...கலக்கிட்டடா என் அன்பு தம்பி...சூப்பர் !!!
எப்படி இருக்கீங்க கவிஞரே?
கவிதை ரொம்ப நல்லாருக்கு கவிஞரே... அப்படியே ஒரு புத்தகமாப் போட்டீங்கன்னா எங்கள மாதிரி ஆளுகளுக்கு உபயோகமா இருக்கும்.
nice...kavithai..
ஹி..ஹி
சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க நைனா!!!!
//என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...//
super!
//காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!
////////////
புரிதலின் உச்சம் காதல் தெரிகிறது வார்த்தைகளில் அருமை சகா
உங்களுக்கு "அவார்ட்" கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!! http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
அட்டகாசம் சௌந்தர். நல்ல கவிஞன் ஆகி வருகிறாய்
இதையும் படிச்சி பாருங்க
இந்தியா பைத்தியகார நாடு...?
\\இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..///
!
நல்ல சைக்யாட்ரிஷ்டை பாருங்க நண்பரே.
கவிதை அட்டகாசம் செளந்தர்..
உன்குரல் மிக நல்லாயிருக்குங்க... பாராட்டுக்கள்
Post a Comment