Monday, September 6

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பதிவர்கள்...


காயத்ரி  வீட்டு குட்டி பாப்பா தினமும் கதை சொன்னால் தான் தூங்க போவாங்களாம் அதற்கு குழந்தைக்கு ஒரு கதை சொல்லி, (அந்த குழந்தையும் ஒரு கதை சொல்லியது) அதை ஒரு பதிவா போட்டார்கள், போன மாசம் என்னையும் ஒரு தொடர் பதிவு எழுத சொல்லி சொன்னாங்க ..நேத்து போன் பண்ணி ஒரே திட்டு டேய் தொடர் பதிவு எழுத சொல்லி ஒரு மாசம் ஆச்சு என்ன செய்றே இந்த தேவா கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்டே மொக்க பதிவு எல்லாம் போடுறது இல்லை என்று சொல்லி சரியான திட்டு....அதுக்கு தான் இந்த பதிவு.

பதிவர்கள் எல்லாம் சேர்ந்து வண்டலூர் உயிரியில் பூங்காவுக்கு சென்றோம் அப்போ நடந்த விசயம் பற்றி தான் சொல்ல போகிறேன் 


அப்போ ஒரு காண்டா மிருகம் தன்னுடைய குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டு இருந்தது அப்போ அந்த குட்டி காண்டா மிருகம் மீது எல்லாம் ஒரே சாப்பாடு ஒட்டி இருந்தது. அதை தண்ணீர் போட்டு குளிக்க வைத்தது அம்மா காண்டா மிருகம், அப்போது கூட அந்த சாப்பாடு போகவில்லை உடனே அங்க இருந்த குரங்கு ஒரு ஐடியா சொல்லியது பேபி சோப்பு போட்டு குளிக்க வைத்தால் போய்விடும் என்று சொல்லியது குரங்கு..


பேபி சோப்பு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது என்று காண்டா மிருகம் சொல்லியது உடனே அங்க வந்த இருந்த பதிவர்களை பார்த்து ஓடியது ஒரு குரங்கு ...யார் நல்ல செல் போன் வைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தது LK விடம் இருந்த செல் போனை எடுத்து கொண்டு போய் காண்டா மிருகத்து கிட்ட யூடுப்பில் இருக்கும் விளம்பரத்தை போட்டு காட்டியது குரங்கு இங்க பாரு இது தான் பேபி சோப் நல்லா பாரு இந்த மாதிரி தான் சோப் வாங்கணும் என்று சொல்லியது. அது சரி ஆனா சோப் எங்க போய் வாங்குவது எப்படி வாங்குவது . அப்போ ஒரு குரங்கு சொல்லியது அங்க வர பதிவர்களிடம் சொல்லி ஒரு சோப்பு வாங்கி தர சொல்லுவோம் இல்லை என்றால் பணம் வாங்கி நாமளே வாங்கலாம்....  

முதலில் தன் போனை தேடி வந்தார், LK.. அப்போ அந்த குரங்கு சொன்னது எங்களுக்கு பேபி சோப் வாங்கி கொடுத்து விட்டு இந்த செல் போனை எடுத்து கொண்டு போங்க அப்படினு ஒரு குரங்கு சொல்லியது நம்ம LK: இப்படி லஞ்சம கேட்பது தப்பு ஒழுங்கா என்னுடைய போனை கொடுத்து விடுங்கள் என்று சொன்னார் LK. அதுக்கு இன்னொரு குரங்கு மச்சி இவர் செல் போனை கொடுத்து விடு இவர் வேலைக்கு ஆக மாட்டார். 


அடுத்து கோமாளி செல்வாவை தேடி சென்றது குரங்கு செல்வா சொன்னான் நான் சோப்பு வாங்கி தரேன் ஆனா என்னுடைய தினம் ஒரு மொக்கையை நீங்க கேட்க வேண்டும் அதற்கு அந்த குரங்கு தலையை சொரிந்து கொண்டே இது எல்லாம் எங்க தலைஎழுத்து... சொல்லி தொல....செல்வா : தேங்காய்க்குள்ள எப்படி தண்ணி வந்ததுன்னு தெரியுமா ..? குரங்கு எப்படி... எப்படி... யோசித்து கொண்டு இருந்தது செல்வா: ஏன்னா அது இளநீரா இருந்த போதே அதுல தண்ணி இருந்தது இதை பின்னாடி இருந்து கேட்டு கொண்டுயிருந்த சிங்கம் கடுப்பாகி செல்வாவை விரட்ட ஆரமித்தது...அந்த சிங்கத்திடம் இன்னொரு மொக்கை போட்டு அது வேற கதை 

அடுத்து நம்ம பட்டிக்காட்டான் jey: ஜெயிக்கு உள்ளே பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டவில்லை குரங்கை பார்த்து என்ன வேண்டும் உங்களுக்கு குட்டி காண்டா மிருகத்தை குளிக்க வைக்கணும் அதுக்கு சோப்பு வாங்க பணம் வேண்டும் என்று குரங்கு சொன்னது. ஜெய்: எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் ஜெய். பத்து ரூபாய் வேண்டும் ச்சே.. இந்த "கலைஞர்" ஆட்சியில் காண்டா மிருகத்திடம் கூட ஒரு பத்து ரூபாய் இல்லை...என்ன உலகம் இது...உடனே குரங்கு இங்கு அரசியல் பேச கூடாது, காசு இருந்த கொடுங்கள் இல்லை என்றால் விடுங்கள் குரங்கு ஜெய்யை பார்த்து கொண்டே இருந்தது சரி சரி பத்து ரூபாய் கொடுங்கள், என்று குரங்கு கேட்டது. உடனே ஜெய் "திடீர்" என்று அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன் என்னிடம் பணம் இல்லை. கடும் கோபத்துடன் குரங்குகள் வேறு பக்கம் சென்றது




terrorபாண்டியனை பார்த்ததும் குரங்குகள் அலறி அடித்து கொண்டு ஓடியது..உடனே ஜெய், 'அடப்பாவி முதலில் சேவிங் பண்ணுடா' என்று கத்தினார். அதற்கு, terror , ' பங்காளி எனக்கு பேங்க்ல கூட அக்கௌன்ட் கிடையாது, எப்படி சேவிங் பண்ண என்று கேட்டார்... ஜெய் உடனே தலையில் அடித்து கொண்டு , 'இது திருந்தவே திருந்தாது.... நான் எந்த சேவிங் பத்தி சொன்னா....?!! டேய் உங்களை திருத்தவே முடியாது....
               


அடுத்து தேவா வந்தார்...அப்போ குரங்கு, " சார்.. சார்..." என்று குரங்கு கூப்பிட்டது. நம்ம தேவா, ' இந்த பிரபஞ்சத்தின் அழகு கடவுளின் அற்புத படைப்பு ' என்று சொல்லி கொண்டே சென்றார்.... கொஞ்ச நேரம் கழித்து தான் குரங்கின் குரலே அவருக்கு கேட்டது ' என்ன வேண்டும் ' என்று தேவா கேட்டார். குரங்கு அதற்கு, ' சோப்பு வாங்க பணம் வேண்டும்' என்றது. உடனே தேவா இருங்க, 'நான் பணம் தருகிறேன், அதற்கு முன் என் கவிதை ஒன்றை கேளுங்கள்' என்று சொல்ல தொடங்கினார்....

மடிந்து போன புற இயக்கத்தின்
எச்சதில் மீந்திருக்கும்....
அடர்த்தியான மெளனத்தில்
புலன்கள் தீட்டிய ஓவியங்களின் 

கவிதை முடிந்ததும் திரும்பி பார்த்தார் தேவா குரங்குகள் அங்கு இல்லை இதுக்கு மேல் காத்திருக்க முடியாது என்று குரங்குகள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. நம்ம தலைவரிடம் போய் சொல்லாம் என்று சிங்கத்தை பார்க்க சென்றது குரங்கு சிங்கத்திடம் நடந்த விசயத்தை கூறியது. இங்கு வந்து இருக்கும் பதிவர்கள் எல்லாம் பணம் கேட்டால் மொக்கை போடுறாங்க ராஜா நீங்க தான் இவர்களிடம் இருந்து பணம் வாங்கி தரனும் சிங்கம் வருவதை பார்த்த அருண் சிங்கத்தை போட்டோ எடுத்தார் சிங்கம் பயந்து போய் இவர்களை விரட்ட ஆரம்பித்தது அருண் அந்த கேமராவை கிழே போட்டு விட்டு ஓடினார். ஜெய் அவர் லாப்டாப் அப்படியே போட்டு விட்டு ஓடினார்.  எப்படியோ ஜெய்யை விரட்டி பிடித்தது சிங்கம்.. மிரட்டி பத்து ரூபாயையும் வாங்கி விட்டது சிங்கம்...!

அந்த பத்து ரூபாய் எடுத்து கொண்டு போய் சோப் வாங்கி வந்தது குரங்கு. காண்டா மிருகத்திடம் சோப்பை கொடுத்தது. சோப்பை வாங்கி கொண்டு சந்தோஷமாக சென்றது காண்டா மிருகம். குட்டி காண்டா மிருகம் குளிப்பதை குரங்கு வீடியோ (அருண் விட்டு சென்ற கேமரா) எடுத்து  கொண்டு இருந்தது... எப்படியோ குட்டி காண்டா மிருகத்தை குளிக்க வைத்து விட்டோம் என்று காண்டா மிருகமும், குரங்கும் பெரு மூச்சு விட்டது....எடுத்த வீடியோவை சிங்கம் ஜெயின் லாப்டாப் எடுத்து யூடுப்பில் அப்லோடு செய்தது. சிங்கம்




92 comments:

vinu said...

ithukkupearuthaan kullika vittu gummurathaa


appuram ennakku oru doubttu

காயத்ரி-குட்டி பாப்பா & ஒரு காண்டா மிருகம் தன்னுடைய குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டு இருந்தது


intha reandukkum eathaavthu sambantham irrukka

[chumma 5m classil paditha sariyaga poruththuga niyabagaththukku vanthathu, he he , neenga onnum thappa eaduththukkaatheenga]

kavisiva said...

:))
எல்லாம் சரி நீங்க வண்டலூர் ஜூவுக்கு மற்ற பதிவர்களோட போகலியா?

vinu said...

ayiiyaaaaaaaaaaaaaaaaa


me the firsttu and seconduuuuuuuuuuuuuuu

vinu said...

chea athukkulla second place miss ayudicheaaaaaaaaaaaa

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பதிவர்களை வச்சே சூப்பரா கதை சொல்லிட்டீங்க..!
முழு பதிவும் படிச்சேன்.. நல்ல கலாட்டாவா இருக்கு சௌந்தர்...:-))))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///உடனே ஜெய் திடீர் என்று அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன் என்னிடம் பணம் இல்லை///

ஜெய், அவ்ளோ கச்டத்துலையா இருக்கார்..? அட ராமா..

///கவிதை முடிந்தும் திரும்பி பார்த்தார் தேவா குரங்குகள் அங்கு இல்லை///

ஹா ஹா..
தேவா வந்து அடிக்க போறாங்க... அச்சோ.. நா இல்லை.. மீ எஸ்கேப்.......!!

என்னது நானு யாரா? said...

பதிவர்களை இந்த அளவுக்கு வாரிவிட்டுடீங்களே! எல்லோரும் சேர்ந்து வந்து மொத்து மொத்துன்னு மொத்த போறாங்க.

பார்த்து சௌந்தர்!!!...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha ha... nice humurous post... nalla velai naanga ellam zoo pakkam varlai... ha ha ha

Anonymous said...

ஹா ஹா! செம காமெடி சௌந்தர்!
பார்த்து இரு அவங்ககிட்ட மாட்டிர போற :)

இம்சைஅரசன் பாபு.. said...

அருண் எப்பொழுதுமே எழுதுவதில் வித்தயாசத்தை கட்டுபவர் என்பதை மேலும் ஒரு முறை நிருபித்துள்ளார்

செல்வா said...

என்னோட மொக்கையா கேட்டு ஒண்ணும் அந்த சிங்கம் பயப்படல ..
அது இன்னும் ஒரு மொக்கை சொல்லு அப்படின்னு வந்துச்சாம் .. அது தெரியாம நான் ஓடிட்டேன் ..!!

செல்வா said...

//chea athukkulla second place miss அயுடிசெஆஆஆஆஆஆ///
விடுங்க விடுங்க ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரெண்டாவது போட்டோ உன்னோடதுதான?

Anonymous said...

சௌந்தர் கதை ரொம்ப ரொம்ப சூப்பர் பா..

'கவிதை முடிந்ததும் திரும்பி பார்த்தார் தேவா குரங்குகள் அங்கு இல்லை'

பாவம் தேவா ..

"உடனே ஜெய் "திடீர்" என்று அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன் என்னிடம் பணம் இல்லை. கடும் கோபத்துடன் குரங்குகள் வேறு பக்கம் சென்றது"

என்ன ஜெ எல்லோர்க்கும் மொய் எழுதி போண்டி ஆயிடின்களா

Kousalya Raj said...

மனம் விட்டு சிரித்தேன்.....

//நம்ம LK: இப்படி லஞ்சம கேட்பது தப்பு ஒழுங்கா என்னுடைய போனை கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்//

இது அருமை...!

//செல்வா: ஏன்னா அது இளநீரா இருந்த போதே அதுல தண்ணி இருந்தது //

இந்த மாதிரி ஒரு உண்மையை இதுவரை யாருமே சொல்லவில்லை...?!! தம்பி செல்வா பெரிய ஆளா வருவார் சௌந்தர்....!

real rasikan..... :))

Unknown said...

நல்ல நகைச்சுவையான பதிவு..

படிக்க படிக்க ரொம்ப நல்லாயிருந்தது..

Anonymous said...

சரி சரி விடுங்கப்பா... அரசியல்ல இதெல்லாம் சகஜம் பா...அருவா எடுத்துட்டு வர்ரவங்க வாட்டர் கிட்டே போங்க..கண்டணம் போடப்போகிறேன்...என் அம்மாவின் மனதோடு ம்ட்டும் ப்ளாக்கில்....

enjoy guys.. meet you soon...dont worry no kavithai:))

அருண் பிரசாத் said...

தம்பி, முடிவா என்ன சொல்லவர?

கதை ஆஹோ, ஓஹோ, சூப்பர், செம காமெடி, கலக்கல். (நான் யாரையும் சத்தியமா கலாய்கலை)

@ இம்சை
//அருண் எப்பொழுதுமே எழுதுவதில் வித்தயாசத்தை கட்டுபவர் என்பதை மேலும் ஒரு முறை நிருபித்துள்ளார் //
ஏன்யா இம்சை பண்ணுற

Unknown said...

NALLA IRUKKU. KATHAIYA INNUM SURUKKI NACCHUNNU EZUTHA PARUNGLEN SOUNDAR.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒரே ஒரு பதிவ போட்டு எல்லோரையும் ஓட்டியிருக்க... ம்ம் நடத்தத் ராசா நடத்து...

கற்பனையுடன் சொல்லிய விதம் அருமை நண்பா...

sakthi said...

கலக்கல்ஸ் செளந்தர்
வாழ்த்துக்கள்
நல்ல கற்பனை வளம்!!!

செல்வா said...

//@ இம்சை
//அருண் எப்பொழுதுமே எழுதுவதில் வித்தயாசத்தை கட்டுபவர் என்பதை மேலும் ஒரு முறை நிருபித்துள்ளார் //
ஏன்யா இம்சை பண்ணுற//
அவரும் யாரையும் கலாயக்களை

Gayathri said...

wow...super...en azhaippai etru oru super kadhai poturukeenga...

thanks for the info...lk kitta latest phone a??? mmm noted...yen ippadi padhivargalai ippadi kalaaikireenga....haahaa rombha rombha sirichen...nandri...

செல்வா said...

///haahaa rombha rombha sirichen...nandri...///
நீங்க சிரிக்கரக்காக சொல்லல , உங்க குழந்தை கதை கேட்டதனால்தான் சொன்னார் ..!!

dheva said...

ஏண்டா தம்பி ஒரு சோப்பு வாங்க இவ்ளோ அமளி துமளியா.....

பதிவு காமெடியா இருக்கு........ஆனா ஒரு ஹெல்ப் பண்ணனுமே தம்பி எனக்கு...

இந்த தலைப்ப சிந்திச்ச முதல் ஆளு யாருன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லு....!

சௌந்தர் said...

@@@தேவா சிந்திச்ச முதல் ஆள் காயத்ரி தான் அங்க தான் இருக்காங்க ஒட்டகம் அனுப்புங்கள்

dheva said...

காயத்ரியா.. அவுங்க இங்கதான் பக்கதுல இருக்காங்க ஒட்டகம் வேணாம்....


காயத்த்ரி...@ காண்டா மிருகம் பேபி சோப்பும்ன்னு எப்டி தீர்மானிச்சீங்க.. சொன்னீங்கன்னா ஜெய்லானிகிட்ட சொல்லி ஒரு அவார்ட் ரெடி பண்ணுவேன்...!

dheva said...

//மனம் விட்டு சிரித்தேன்.....//

கெளசல்யா..@ ஏன் சிரிக்கமாட்டீங்க.. கும்முறது எங்களதானே.. இருங்க..அடுத்தவாரம் உங்களை எல்லாம் கூட்டிகிட்டு.....உயிரியல் பூங்காவுக்கு போகச் செல்றேன்...

நாங்களும் மனம் விட்டு சிரிக்கலாம்ல...!

செல்வா said...

///காயத்த்ரி...@ காண்டா மிருகம் பேபி சோப்பும்ன்னு எப்டி தீர்மானிச்சீங்க.. சொன்னீங்கன்னா ஜெய்லானிகிட்ட சொல்லி ஒரு அவார்ட் ரெடி பண்ணுவேன்...!///

அட நாமளும் இப்படி ஒன்ன கிளப்பி விட்டா நமக்கும் அவார்ட் தருவாங்களோ ..?

dheva said...

//'கவிதை முடிந்ததும் திரும்பி பார்த்தார் தேவா குரங்குகள் அங்கு இல்லை'

பாவம் தேவா ..//

சந்தியா.. @ கவலைப்படாதீங்க... குரங்குகள் போய் இன்னும் நிறைய குரங்குகளை கூப்பிட போயிருக்கும்...கண்டிப்பா திரும்பி வரும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் சொன்னது…

அட நாமளும் இப்படி ஒன்ன கிளப்பி விட்டா நமக்கும் அவார்ட் தருவாங்களோ ..?

//

செல்வா என்னப்பா இது.... இந்த மாதிரியெல்லாம் பண்றதுக்கு யார் உனக்கு சொல்லி குடுக்குறது...

dheva said...

//ஹா ஹா..
தேவா வந்து அடிக்க போறாங்க... அச்சோ.. நா இல்லை.. மீ எஸ்கேப்.......!!
//

ஆனந்தி...@ ஏன் எஸ்கேப்...வாங்க.. வந்து பாருங்க.. யாரு இவன அடிக்கப் போறா.... அடிக்க மாட்டோம்.... வெட்டுவோம்.... !

dheva said...

செல்வா...டேய் தம்பி......

காயத்ரிக்கு ஈக்குவலா ஒரு டாபிக் ரெடி பண்ணு அடுத்த ரவுண்டுவரட்டும்...!

இம்சைஅரசன் பாபு.. said...

//அடிக்க மாட்டோம்.... வெட்டுவோம்....//
வெட்டுனா தலை எனக்கு

dheva said...

//Gayathri சொன்னது…
wow...super...en azhaippai etru oru super kadhai poturukeenga...//

கதை போட்டு இருக்காறா... நல்லா படிச்சீங்களா கதைல ஆளுகள் உயிரோட நடமாட விட்டு இருக்கான்.. இவன் உங்க தலைப்பை ஃபாலோ பண்ணல....

மிருகத்தோட மனுசனையும் சேத்து இருக்கான்.... அப்புறம் ஒரு விசயம்...

இந்த தலைப்பு செலக்ட் பண்ணியதற்கு புளு க்ராஸ்ல கம்ளெய்ன் பண்ணப் போறோம்...!

இம்சைஅரசன் பாபு.. said...

@dheva
வணக்கம் தேவா என்னையும் ஆட்டத்துல சேர்த்துகோங்க

dheva said...

//Shameer சொன்னது…
NALLA IRUKKU. KATHAIYA INNUM SURUKKI NACCHUNNU EZUTHA PARUNGLEN SOUNDAR.
//

சமீர்...@ ஆமாம் சுருக்கி உன்னையும் செளந்தரையும் மட்டும் வச்சி எழுதியிருக்கணும்.. தப்புதான்!

dheva said...

இம்சை...@ வாங்க தம்பி.. நீங்க ஏன் இன்னும் ஒரு இரண்டு நாள்ள செளந்தருக்கு வெட்டுத் திருவிழா வைக்க கூடாது? தம்பி வெறும்பயல வெட்டினோமே ஜில்தண்ணி பிளாக்ல அது மாதிரி....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva சொன்னது…

காயத்ரிக்கு ஈக்குவலா ஒரு டாபிக் ரெடி பண்ணு அடுத்த ரவுண்டுவரட்டும்...!

//

அண்ணா .. வேணாம்... எதுக்கு உங்களுக்கு இந்த கொலை வெறி...

dheva said...

இம்சை...@ ஓ... இப்பவே கும்மிலவே போட்டுவோமா.... சரி தலை தம்பி பாபுக்கு... ....

சீக்க்ரம் முந்துங்கள் சேல் ஆரம்பமாகிடுச்சு....வெறும்பய எங்க.. லெக் பீசு இருக்கு வா...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva சொன்னது…

இம்சை...@ வாங்க தம்பி.. நீங்க ஏன் இன்னும் ஒரு இரண்டு நாள்ள செளந்தருக்கு வெட்டுத் திருவிழா வைக்க கூடாது? தம்பி வெறும்பயல வெட்டினோமே ஜில்தண்ணி பிளாக்ல அது மாதிரி....!

//

அண்ணா.. இதெல்லாம் இப்ப இங்கே சொல்லனுமா...

dheva said...

வெறும்பய...@ நல்ல வேல எருமை மாடும் ஹாமாம் சோப்பும்னு வைக்கலாம்னு இருந்தேன்...

dheva said...

வெறும்பய...@ சரிங்க நான் ஒண்ணும் சொல்லல தம்பி கூச்சப்படுறான்...!

இம்சைஅரசன் பாபு.. said...

//நீங்க ஏன் இன்னும் ஒரு இரண்டு நாள்ள செளந்தருக்கு வெட்டுத் திருவிழா வைக்க கூடாது?//
நான் ரெடி தேவா அண்ணன் நீங்க ரெடியா ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva சொன்னது…
சீக்க்ரம் முந்துங்கள் சேல் ஆரம்பமாகிடுச்சு....வெறும்பய எங்க.. லெக் பீசு இருக்கு வா...!

//


வந்திட்டேன்... யாருப்பா அது லேக் பீஸ்ல கொஞ்சம் கடிச்சு போயிருக்கிறது...

இம்சைஅரசன் பாபு.. said...

//வந்திட்டேன்... யாருப்பா அது லேக் பீஸ்ல கொஞ்சம் கடிச்சு போயிருக்கிறது....//
நான் தான்........

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva சொன்னது…

வெறும்பய...@ சரிங்க நான் ஒண்ணும் சொல்லல தம்பி கூச்சப்படுறான்...!

//

கூச்சமா... ஹா ஹா ..எங்களுக்கா.. இதெல்லாம்... ஒரு டெக்னிக் (எங்களுக்கு விழுந்தாலும் மீசயில மண்ணு ஒட்டாதில்ல)

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நான் தான்.......//


ஹாஹா .. நண்பா சௌந்தர் மாட்டிகிச்சு... ஒரு ஆடு... அடுத்த விழாவுக்கு...

dheva said...

இம்சை எப்பவுமே இப்படித்தான்...உனக்கு தான் தலை வேணும்னில்லா....பாரு வெறூம்பய இப்ப்போ அழுவுறான்....!

dheva said...

வெறும் பய...& இம்சை...>@ எல்லோருக்கும் முறையா சொல்லிருக்கங்கப்பா.. பங்காளி ஜெய் அப்புறம் சண்டைக்கு வந்துடுவாரு...அப்புறம் அவருகிட்ட சொல்லலேன்னு...!

dheva said...

எங்க போனாலும் 50 போடுறதுல வெறும் பயல மிஞ்ச முடியாது

இம்சைஅரசன் பாபு.. said...

@dheva
அவன் எப்பவுமு இப்படித்தான் பராவில்லை தலையும் கொடுத்து feeding bottle - யும் கையல கொடுத்துட அப்புறம் அழவே மாட்டன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva சொன்னது…

எங்க போனாலும் 50 போடுறதுல வெறும் பயல மிஞ்ச முடியாது

//

என்னையும் கிரிக்கெட்ல செத்து விடுங்கன்னு சொன்னா யாரவது கேக்குறாங்களா....

சௌந்தர் said...

நேத்து வண்டலூர் போனதில் jeyக்கு ஜுரம் வந்து விட்டது

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
அவன் எப்பவுமு இப்படித்தான் பராவில்லை தலையும் கொடுத்து feeding bottle - யும் கையல கொடுத்துட அப்புறம் அழவே மாட்டன்

//

இதுக்கு தேவா அண்ணனே பரவாயில்லையே... ஓகே ஓகே நான் அழுகைய நிப்பாட்டிட்டேன்... எங்கே என்னோட லேக் பீஸ்

செல்வா said...

சரி சரி .. நான் கிளம்புறேன்.. சௌந்தர் எந்த ஆட்ட பலிகொடுத்தாலும் என்னோட பங்க வாங்கி வை ..

School of Energy Sciences, MKU said...

செம வாரு வாரியிருக்க தம்பி. அதுவும் தேவாவின் கவிதை செம மேட்டரு. ரொம்ப ரசித்தேன்.

Jeyamaran said...

*/அடுத்து கோமாளி செல்வாவை தேடி சென்றது குரங்கு செல்வா சொன்னான் நான் சோப்பு வாங்கி தரேன் ஆனா என்னுடைய தினம் ஒரு மொக்கையை நீங்க கேட்க வேண்டும் அதற்கு அந்த குரங்கு தலையை சொரிந்து கொண்டே இது எல்லாம் எங்க தலைஎழுத்து... சொல்லி தொல.. /*

அந்த குரங்கு அப்ப நினைத்தது என்ன பார்த்த இவனுக்கு பாவமா தெரியல
In vadivelu style I am Pavam normal monkey from India...............

Gayathri said...

@ deva : enna kodumai idhu??? kandamirugam kulikanumnu aasai pattathu thappaa??? athum baby soapla...mm irukattum...sago devavum lollum nnuoru kadai ready panren..ROFL

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா

///செல்வா...டேய் தம்பி......
காயத்ரிக்கு ஈக்குவலா ஒரு டாபிக் ரெடி பண்ணு அடுத்த ரவுண்டுவரட்டும்...!///

அடடா.. அருமையான ஐடியா..
உங்கள் கலைசேவை தொடரட்டும்... :-))

///ஆனந்தி...@ ஏன் எஸ்கேப்...வாங்க.. வந்து பாருங்க.. ////

ஓகே நீங்க சொன்னா சரி தான்... நா போகல...

///யாரு இவன அடிக்கப் போறா.... அடிக்க மாட்டோம்.... வெட்டுவோம்.... !///

ஆஹா..... வெட்றதுக்கு நா என்ன ஐ விட்னசா...????? அவ்வவ்வ்வ்வ்
அதுக்குத் தான் வாங்க வாங்கன்னு கூப்டீகளா... தேவா...??

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///வெட்டுனா தலை எனக்கு//

@@சௌந்தர்... நிலைமை ரொம்ப மோசமாயிட்டு வருது... ஓடிருங்க...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///இந்த தலைப்பு செலக்ட் பண்ணியதற்கு புளு க்ராஸ்ல கம்ளெய்ன் பண்ணப் போறோம்...! ///

ஹா ஹா ஹா.. சிரிச்சு முடியல... :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@காயத்ரி

//@ deva : enna kodumai idhu??? kandamirugam kulikanumnu aasai pattathu thappaa??? athum baby soapla...mm irukattum...sago devavum lollum nnuoru kadai ready panren..ROFL //

அடடா.. தலைப்பு பிரமாதம்....:D :D :D

சுசி said...

கலக்கிட்டிங்க சௌந்தர்.

ஜெய்லானி said...

ரெண்டாவது போட்டோவுல இருக்கிர பதிவர் யாரு ..?

Chitra said...

என்ன நடக்குது இங்கே? ஓகே...ஓகே..... நடத்துங்க!

dheva said...

காயத்ரி....@ அவசர்ப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதிங்க...பேசி தீத்துக்குவோம்... அந்த தலைப்புல எழுதினீங்கன்னா.... ஹாலிவுட்ல எல்லாம் போய் சூட்டிங் எடுத்துடுவானுக.....கொஞ்சம் ஹோல்ட் பண்ணுங்க....!

dheva said...

ஆனந்தி.@ சாட்சிக்குதான் கூப்பிடுவோம்... விட்றுவோம என்ன....!

dheva said...

தலைப்பு பிரமதாம்...

ஆனந்தி..@ இப்போதான் காயத்ரி கூல் ஆகியிருக்காங்க.... நீங்க வேற.. மாட்டி விட்டுடாதீங்க....!

dheva said...

ஜெய்லானி...@ உங்க போட்டாவ பாத்துட்டு அத எங்க வாயால சொல்லணூம்னு எவ்ளோ ஆசை பாஸ் உங்களுக்கு....!

dheva said...

சித்ரா.. @ ஒண்னும் நடக்கலா.... காண்டாமிருகமும் பேபி சோப்பும்னு ஒரு தத்துவ கதை.. விவாதம்..ஹா..ஹா..ஹா...!

dheva said...

வில்சன்...@ என்னட சொல்ற... மாப்பு.... தேவவோட கவிதை...செம மேட்டரா....????

சௌந்தர் said...

நிலைமை ரொம்ப மோசமாயிட்டு வருது... ஓடிருங்க.////

@@@Ananthi நான் நல்லா தான் இருக்கேன்.. தூங்கி கொண்டு இருக்கும் போது வந்து வெட்டுனா என்ன அர்த்தம்...என்ன ஆனாலும் சரி நின்னு அடி வாங்குவோம் ஓட மாட்டோம்

Anonymous said...

இவ்வளவு அருமையா கதை சொல்ல முடியுமா ??
மிகவும் அருமை ..

pinkyrose said...

இங்க என்ன நடக்குது மக்காள்?!

dheva said...

செளந்தர்..பிங்கிக்கு சூடா ஒரு டீ சொல்லுப்பா.....முதல்ல டீ குடிக்கட்டும்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா

///செளந்தர்..பிங்கிக்கு சூடா ஒரு டீ சொல்லுப்பா.....முதல்ல டீ குடிக்கட்டும்! ///

ஆனாலும், உங்களுக்கு இந்த ஓரவஞ்சனை ஆகாதுங்க...
அதென்ன, பிங்கிக்கு மட்டும் டீ????

விஜய் said...

ஹ அஹ ஆஹா ஹ அஹ... எல்லோரையும் கலாய்ச்சிட்ட போல ....

dheva said...

பிங்கி....இப்போதான் தூங்கி எழுந்து வந்து இருக்கு அதுதான் டீ......

சரி தம்பி....ஆனந்திக்கு....சூடா ஒரு மசாலா பால் சொல்லு....!

pinkyrose said...

ஹய்யோ தேவா சார்

நானும் நேத்துலருந்து டீ வரும் வரும்னு என் பாட்டி தந்த டீய கூட வேன்ம்னுட்டு வெயிட் பண்ரேன் இன்னும் டீ வர இல்ல
முதல்ல உங்க தம்பிக்கு பூஸ்ட் குடுங்க

dheva said...

ஹலோ.. சிங்க் போஸ்ட்டா....என்ன சார் நேத்து ஒரு டீ ய டெலிவரி கொடுக்க சொன்னா.. இன்னுமா லேட் பண்றது...

ஆமாம்.. பிங்க் ரோஸ்தான்.. பேரு...

என்னது டெலிவரி குடுத்தச்சா.. குடிச்சிட்டு கப்பை அவுங்களே வச்சுகிட்டாங்களா....

என்ன அ நியாயம்..சரி நான் கேட்டுகுறேன் சார்.....sorry for the inconvenince....!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///@@@Ananthi நான் நல்லா தான் இருக்கேன்.. தூங்கி கொண்டு இருக்கும் போது வந்து வெட்டுனா என்ன அர்த்தம்...என்ன ஆனாலும் சரி நின்னு அடி வாங்குவோம் ஓட மாட்டோம் ///

ஹா ஹா... இப்படி தான் தகிரியமா இருக்கோணும்... :D :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சரி தம்பி....ஆனந்திக்கு....சூடா ஒரு மசாலா பால் சொல்லு....! ///

பிங்கிக்கு இன்னும் வரலையாம்.. எனக்காவது வந்து சேருமா....???
அப்புறம் இன்னோர் விஷயம்...
இந்த கப் எல்லாம் திருப்பி குடுத்திருவேன்... :-)))

dheva said...

//ஹலோ.. சிங்க் போஸ்ட்டா....என்ன சார் நேத்து ஒரு டீ ய டெலிவரி கொடுக்க சொன்னா.. இன்னுமா லேட் பண்றது...

ஆமாம்.. பிங்க் ரோஸ்தான்.. பேரு...

என்னது டெலிவரி குடுத்தச்சா.. குடிச்சிட்டு கப்பை அவுங்களே வச்சுகிட்டாங்களா....

என்ன அ நியாயம்..சரி நான் கேட்டுகுறேன் சார்.....sorry for the inconvenince....!//

ஆனந்தி இத நீங்க படிக்க வே இல்லையா..... சரி இருங்க.. FEDEX கால் பண்ணி கேக்குறேன்....உங்க டெலிவரி என்னாச்சுன்னு....

சௌந்தர் said...

சரி சரி இங்க சாட் ரூம் தான் ஓபன் பண்ணனும்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
//ஆனந்தி இத நீங்க படிக்க வே இல்லையா..... சரி இருங்க.. FEDEX கால் பண்ணி கேக்குறேன்....உங்க டெலிவரி என்னாச்சுன்னு.... //

அதை படிக்கப் போய் தான்.... நா கப் திருப்பி குடுத்திருவேன்னு சொன்னேன்...
நீங்க அதா படிக்கலயாக்கும்????

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சரி சரி இங்க சாட் ரூம் தான் ஓபன் பண்ணனும்///

ஹா ஹா.. சௌந்தர் அத பண்ணுங்க முதல்ல...

pinkyrose said...

என்னது டீ தந்துட்டாங்களா?

அச்சச்சோ அது பிங்க் ரோஸ் காம்
மீ பிங்கி ரோஸ்
போச்சே டீ போச்சே

ஆனந்தி நீங்க கப்ப திருப்பி குடுத்தாலும் மசாலா பால் கிடையாதாம் அத ஆநந்தி வாங்கி கிட்டாங்களாம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஆனந்தி நீங்க கப்ப திருப்பி குடுத்தாலும் மசாலா பால் கிடையாதாம் அத ஆநந்தி வாங்கி கிட்டாங்களாம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ///

ஹா ஹா... எவ அவ????? என் பேர சொல்லி மசாலா பால் வாங்கினது... :-))))

dheva said...

செளந்தர்....@ பேசாம ஒரு டீ கடை ஒப்பன் பண்ணிடலாமா..சிங்கப்பூர்....யு.எஸ் எல்லாம் பயங்கர டிமாண்டு...

ஆனந்தி..@ உங்க மசாலா பால் நீங்கதான் குடிச்சீங்க....மறந்துட்டீங்களா?

பிங்கி...@ டீ போனா போகுது காம்ளான் அனுப்புறம் இன்னிக்கே...

pinkyrose said...

காம்ளான்/
இதுக்கு எத்தனை நாள் வெயிட் பண்ணனும்?

ஏன்னா பேரே புதுசா இருக்கு அதான் கேக்றேன்

இமா க்றிஸ் said...

நல்ல வேளை, சௌந்தர் இந்த போஸ்ட் எழுதின காலத்துல இமா ஃப்ரெண்டா இருக்கல. ;)))

 
;